Browsing: மாவட்ட ஆட்சியர்

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற அறுவை சிகிச்சை நிறைவுபெற்றது. அறுவை சிகிச்சை திருவள்ளூர், ஆவடி வீராப்புரம் ஸ்ரீவாரி பகுதியை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் மனைவி…

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாகனம் செல்வதற்காக ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டதாக எழுந்த சர்ச்சைக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார். ஆம்புலன்ஸ் நிறுத்தம் கடந்த வாரம் கொள்ளிடம் ஆற்றில்…

அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் பதவி உயர்வு அளிக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு செய்தி வெளியிட்டுள்ளார். பதவி உயர்வு அவர் வெளியிட…

பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கனமழை கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கனமழை…

தமிழ்நாட்டில் தண்டோரா அறிவிப்புக்கு தடை விதித்து தலைமை செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தண்டோரா அறிவிப்பு தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் முக்கிய அறிவிப்புகள் தண்டோரா மூலம் அறிவிக்கும்…

அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டைத் தடுக்க புகார் பெட்டி வைக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி திருவாரூர் மாவட்ட ஆட்சியர்…

தஞ்சாவூரில் கட்டி முடிக்கப்படும் திறக்கப்படாமல் இருக்கும் புதிய பள்ளி கட்டிடம். இதனால் மாணவர்கள் அவதிப்படுவதாக பெற்றோர்கள் குற்றசாட்டு வைக்கின்றனர். தஞ்சாவூர் பேராவூரணி தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சிக்கு…

கொரோனா தொற்று பரவலின் காரணமாக நெல்லையில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின்…