Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: மத்திய அரசு
சட்டமன்ற கூட்டத்தொடர் தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 17-ம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. இதனை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று முடித்து வைத்தார்.…
முக்கிய பிரமுகர்களின் சந்திப்பின்போதும் மற்றும் விழாக்களில் கலந்துகொள்ளும் போதும் பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். பரிசு பொருட்கள் அந்தவகையில் டெல்லியில் உள்ள தேசிய கலைக்கூடத்தில்…
தூத்துக்குடி அருகே இயற்கை உரம் என கூறி களிமண்ணை விற்று விவசாயிகளை ஏமாற்றிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். களிமண்ணை விற்பனை தூத்துக்குடி, விளாத்திகுளம் பகுதியில் ஒரு…
தமிழகத்தில் இந்தாண்டு நெல் உற்பத்தியில் தமிழ்நாடு புதிய சாதனை படைத்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு தமிழகத்தில் கடந்த ஆண்டு அதிக மழை பெய்தது.…
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் பெயரை மாற்ற மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெயர் மாற்றம் மதுரை, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த 2019…
சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநில அரசை, மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா தொற்று இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்…
தேசியக் கொடி வாங்கினால் தான் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று கூறிய ரேஷன் கடையின் விநியோக உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கடை நாடு முழுவதும் வரும்…
மாநில அரசுகளுக்கு இரண்டாவது தவணை வரியை மத்திய அரசு விடுவித்துள்ளது. நிதி விடுவிப்பு இந்தியாவில் உள்ள பெரிய மாநிலமான உத்திர பிரதேச மாநிலத்திற்கு 20 ஆயிரத்து 928…
காஞ்சிபுரம், பரந்தூர் கிராமத்தில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தின் சுற்றுவட்டார…
தூத்துக்குடியில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மின்சார சட்டதிருத்த மசோதா நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்பட்டது. நகல் எரிப்பு போராட்டம் மத்திய அரசு மின்சார சட்ட திருத்த…