Browsing: பரபரப்பு

சென்னையில் உள்ள துபாய் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டு மிரட்டல் சென்னை, காவல் கட்டுபாட்டு அறைக்கு வந்த அழைப்பின் படி…

சிலி நாட்டில் போராட்டக்காரர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், லேசான தடியடி நடத்தியும் போலீசார் அவர்களை கலைத்தனர். மாணவர்கள் போராட்டம்  சிலியில் இலவச பேருந்து போக்குவரத்து, பாலியல்…

நேற்று திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் போலீசார் நடத்திய சோதனையில் 95 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. சிறப்பு முகாம் திருச்சியில் அகதிகள் சிறப்பு முகாமில் நேற்று காவல்துறையினர் நடத்திய…

சித்தராமையா கார் மீது முட்டைகள் வீசியும், எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டியும் மக்கள் போராட்டம் செய்தனர். மக்கள் எதிர்ப்பு கர்நாடகாவில் பெய்த கனமழையால் மக்கள் மிக…

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் திடீரென பின்னோக்கி நகர்ந்ததால் ரெயில் பெட்டிகள் தடம்புரண்டது. தடம்புரண்ட ரயில் சென்னை, சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு காலை 3 மணிக்கு யார்டில் இருந்து…

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மூதாட்டி தீக்குளிக்க முயன்றார். தீக்குளிப்பு செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே வீரபோகம் கிராமத்தை சேர்ந்த 70 வயதான மூதாட்டி…

விளாத்திகுளத்தில் மின்னல் தாக்கியதில் வீட்டில் உள்ள தென்னை மரத்தில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தென்னை மரத்தில் தீ கடந்த ஒரு வரகளமாக தமிழகம் முழுவதும் விட்டு…

கோவில்பட்டியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 12 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் கோவில்பட்டி இ.எஸ்.ஐ மருத்துவமனை முன்பு அம்பேத்கர் பெரியார் மார்க்சிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு…

ராமநாதபுரத்தில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அதிமுக ஆலோசனை கூட்டம் தமிழக அரசியலில் அதிமுகவில் நடந்து வரும் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்ந்து…

திருப்பத்தூர் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண் திடீர் மரணத்தால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்ப்பிணி பெண் திடீர் மரணம் வாணியம்பாடி அண்ணாநகர் கச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார் (29)…