Browsing: அதிகரிக்கும் கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 20,038 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. கொரோனா பாதிப்பு இந்தியாவில் கடந்த மாதத்திலிருந்து கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து…

தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். கொரோனா தொற்று தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து…

கொரோனா தொற்று காரணமாக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைபடுத்திக்கொண்டு சிகிச்சை…

முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து…

கொரோனா மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில செயலாளர்களுக்கு கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.…

தமிழகத்தில் கடந்த நாட்களில் கொரோனா தொற்றால் 773 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் 1,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு …

தமிழகத்தின் அனைத்து மருத்துவமனைகளிலும் 100 படுக்கைகள் தயார் நிலையில் வைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். கொரோனா இந்தியாவில் கடந்த 4 மாதங்களாக கொரோனா…

தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை கொரோனா தொற்றால் 597 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் 692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகரிக்கும் கொரோனா…