Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

மதுராந்தகம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தார் மரகதம் குமரவேல் MLA

November 7, 2025

ஆட்சிக்கு வந்தவுடன் ஆனைமலை நல்லாறு திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் – நயினார் நாகேந்திரன்

November 7, 2025

மாணவர்கள் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் – துணை ஜனாதிபதி C.P.ராதாகிருஷ்ணன்

November 7, 2025
Facebook X (Twitter) Instagram
Saturday, November 8
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»காற்று மாசுபாடு எதிரொலி; இந்தியர்களின் ஆயுட்காலம் சராசரியாக 5 ஆண்டுகள் குறையும் அபாயம் !

காற்று மாசுபாடு எதிரொலி; இந்தியர்களின் ஆயுட்காலம் சராசரியாக 5 ஆண்டுகள் குறையும் அபாயம் !

June 15, 20222 Mins Read23 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கடும் காற்று மாசுபாடு காரணமாக இந்தியர்களின் ஆயுள் சராசரியாக 5 ஆண்டுகள் குறையும் என்று பிரபல பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

காற்று மாசுபாடு

உலகம் முழுவதும் காற்று மாசுபாடு காரணமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகிறார்கள். காற்று மாசுபாட்டால் சுவாச கோளாறு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஏர் குவாலிட்டி லைஃப் இன்டெக் என்ற அமைப்பு, காற்றின் தரம் மனித வாழ்வு குறித்து ஆராய்ச்சி ஒன்றை இந்தியாவில் மேற்கொண்டது.

சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஆய்வு 

அந்த ஆராய்ச்சியில், டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டின் காரணமாக இந்திய மக்களின் சராசரி ஆயுளில் சுமார் 5 வருடங்கள் குறைவதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஏர் குவாலிட்டி லைஃப் இன்டெக் அமைப்பு இது தொடர்பாக விரிவான ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க :  இணையத்தை கலக்கும் அஜித்தின் புதிய கெட்டப்!

University

அறிக்கை

அந்த அறிக்கையில், ‘இந்தியாவின் கங்கை சமவெளி பகுதிதான் உலகிலேயே மிக மோசமான மாசடைந்த பகுதியாக உள்ளது. பஞ்சாப் தொடங்கி மேற்கு வங்கம் வரை நீளும் இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்த காற்று மாசு காரணமாக தங்கள் வாழ்நாளில் சராசரியாக 7.6 ஆண்டுகளை இழக்கும் அபாயம் உள்ளது. அதிக மாசு கொண்ட நாடுகளில் வங்கதேசத்துக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த காற்று மாசுக்கு தொழிற்சாலைகள், வாகனங்களில் இருந்து வெளியேறும் வாயு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க :  பருவமழைக்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு !
ஆயுட்காலம் குறையும்

2020ம் ஆண்டில் இந்தியாவில் கொரோனா காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அப்போது பொது போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இருப்பினும் நாட்டில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்தே இருக்கிறது. மேலும், இந்த காற்று மாசு கருவில் வளரும் சிசு முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கும். இதே நிலை நீடித்தால் இந்தியர்களின் ஆயுட்காலம் சராசரியாக 5 ஆண்டுகள் வரை குறையும் அபாயம் உள்ளது’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்லியில் கடும் காற்று மாசுபாடு ஏற்பட்டதின் விளைவாக நிலக்கரி பயன்பாட்டை குறைக்க அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#newdelhi Air pollution Death delhi capitals featured sollution of air pollution அறிக்கை ஏர் குவாலிட்டி லைஃப் இன்டெக் கங்கை சமவெளி பகுதி காற்று மாசுபாடு கொரோனா தொற்று சிகாகோ சிகாகோ பல்கலைக்கழகம் சுவாச கோளாறு
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article500-க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் பாஜகவில் இணைந்தார்கள்!
Next Article மேகதாது விவகாரம் – அமைச்சர் துரைமுருகன் கடிதம் !

Related Posts

Editor's Picks

மாணவர்கள் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் – துணை ஜனாதிபதி C.P.ராதாகிருஷ்ணன்

November 7, 2025
Editor's Picks

DGP நியமனம் விவகாரத்தில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

November 7, 2025
Editor's Picks

சபரிமலை பம்பா எருமேலி பகுதிகளில் பாக்கெட் ஷாம்பு ரசாயன குங்குமம் விற்க தடை

November 7, 2025
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20221,991 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,860 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,764 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20221,991 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,860 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,764 Views
Our Picks

மதுராந்தகம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தார் மரகதம் குமரவேல் MLA

November 7, 2025

ஆட்சிக்கு வந்தவுடன் ஆனைமலை நல்லாறு திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் – நயினார் நாகேந்திரன்

November 7, 2025

மாணவர்கள் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் – துணை ஜனாதிபதி C.P.ராதாகிருஷ்ணன்

November 7, 2025

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2025 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.