Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 17
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சுற்றுசூழல்»சென்னையில் மலர் கண்காட்சி; இனி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும்!

சென்னையில் மலர் கண்காட்சி; இனி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும்!

June 3, 20222 Mins Read67 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மலர்கண்காட்சியை திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ஊட்டி மலர் கண்காட்சி

பொதுவாக ஊட்டியில்தான் மலர் கண் காட்சி, எல்லா வருடமும் மே மாதம் ஊட்டி பொடானிக்கல் கார்டனில் நடைபெறும். பல்வேறு வகையான மலர்கள் வைக்கப்படுவதால் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இதைக் காண வருகை தருவர். 150 வகையான உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மலர்கள் இந்தக் கண்காட்சியில் அலங்கரித்து வைக்கப்படும்.

Ooty flower exhibition

அரிய வகை மலர்களையும் இந்த ஊட்டி மலர் கண்காட்சியில் காணலாம். இந்த மலர் கண்காட்சிக்கு கட்டணம் வசூலிக்கப்படும். பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் கூட்டம் திரண்டு வந்து இந்த மலர் கண்காட்சியை காண்பர்.

இதையும் படிக்க :  கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கியது உத்தரவு !
முதன்முறையாக

சென்னையில் முதன்முறையாக கலைவாணர் அரங்கில் தோட்டக்கலை சார்பில் உருவாக்கப்பட்ட மலர்கண்காட்சியை திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இவருடன் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியம், வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் பார்வையிட்டனர்.

Flower Exhibition

4 லட்சம் மலர்கள்

சுமார் 4 லட்சம் மலர்கள் மற்றும் பலவகை பழங்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும் கருணாநிதியின் இருவேறு உருவங்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த மலர்கண்காட்சி இன்று தொடங்கி ஞாயிற்று கிழமை வரை நடைபெறவுள்ளது.

எல்லா வருடமும் நடைபெறும்

கண்காட்சியை பார்வையிட்ட வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ‘மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளன்று சென்னையில் முதன்முதலாக மலர்கண்காட்சி திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற குளிர் பிரதேசங்களில் மட்டும் நடைபெறும் மலர் கண்காட்சி தற்போது சென்னையில் நடைபெறுவது மகிழ்ச்சியாக உள்ளது.

இதையும் படிக்க :  சென்னையில் 300 நெருங்கியது கொரோனா பாதிப்பு - மக்களே உஷார் !
MRK Panner selvam

அங்கு நடைபெறும் மலர் கண்காட்சியை காண 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும், இந்த கண்காட்சி சென்னையில் முதல்முறையாக நடைபெறுவதால் பாதியாக 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிலும் மாணவர்களுக்கு சிறப்பு சலுகையாக 20 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தொடர்ந்து இனிவரும் எல்லா வருடங்களிலும் சென்னையில் மலர் கண்காட்சி நடத்தப்படும்’ என செய்தியாளர்களிடம் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார்.

#botanicalgarden #flower #kalaivanararangam #mkstalin #ooty #pesuthamizhapesu #tamilnew #todaysnews #பன்னீர்செல்வம் #மா.சுப்ரமணியம் Chennai featured Tamilnadu udhayanithistalin உதயநிதி ஸ்டாலின் சென்னை திருவல்லிக்கேணி சட்டமன்ற மலர் கண்காட்சி
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஎழுத்தாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஆணை ! முதல்வர் வழங்கினார் !
Next Article மாணவர்களிடையே பாகுப்பாடா ? – சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம் !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.