Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 17
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»மாணவர்களிடையே பாகுப்பாடா ? – சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம் !

மாணவர்களிடையே பாகுப்பாடா ? – சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம் !

June 3, 20222 Mins Read27 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

வட மாநில மாணவர்களிடம் இருந்து தான் கொரோனா பரவுகிறது என வடமாநில மாணவர்களை இழிவுபடுத்தி பேசியதாக சுகாதாரத்துறை அமைச்சர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கடந்த சில மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் 99 சதவீத பிஏ2 வகை கொரோனா பரவு வருகிறது. இவர் கடந்த 31ம் தேதி அன்று சுகாதாரத்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது வட மாநில மாணவர்களிடம் இருந்துதான் அதிக கொரோனா தோற்று பரவியது கண்டறியப்பட்டுள்ளது என கூறியுள்ளார். இச்செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.

ma.subramaniyan minister

உத்தர பிரதேச அமைச்சர் கண்டனம்

இதனை சில செய்திகளில் பார்த்த உத்தர பிரதேச முன்னாள் அமைச்சர் ஜிதின் பிரசாதா அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தொற்றுநோய்களுக்கு மாநிலங்களோ எல்லைகளோ தெரியாது. தமிழக மருத்துவத்துறை அமைச்சரின் மிகவும் பொறுப்பற்ற பேச்சு வட இந்தியர்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது என பதிவிட்டுள்ளார்.

Disease and pandemics do not know any state boundaries or borders as we have all experienced. This is an extremely irresponsible and derogatory statement by the Heath minister of TN, insulting North Indians. https://t.co/FVRULhoxHY

— Jitin Prasada जितिन प्रसाद (@JitinPrasada) June 1, 2022

பதிலளித்த அமைச்சர்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த 01ம் தேதி அன்று செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது, வட மாநில மாணவர்கள் மூலம் தொற்று பரவுவதாக கூறினேன் தவிர, வட மாநில மாணவர்கள் பரப்புவதாக குற்றம் சாட்டவில்லை. கடந்த 3 மாதங்களாக கொரோனா பாதிப்பு 100க்கும் குறைவாக உள்ளது. இறப்பு இல்லாத நிலை தொடர்கிறது.

இதையும் படிக்க :  சிறுமியின் 28 வார கருவை கலைக்க அனுமதி - உயர் நீதிமன்றம் !

தற்போது, சென்னையில் ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், சத்திய சாய் போன்ற கல்வி நிறுவனங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதற்கான காரணம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொற்று பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வராமல் இருப்பதுதான்.

அதிகரித்து வரும் கொரோனா

இந்தியாவில் டெல்லி, ஹரியானா, உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வட மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்கள் கல்வி நிறுவனங்களுக்கு வருகிறபோது அவர்களின் மூலம், கொஞ்ச கொஞ்சமாக தொற்று பரவத் தொடங்கியுள்ளது.

ஐஐடியில் ஆய்வு மேற்கொண்டு நானும், துறை சார்ந்த செயலாளரும் அந்த கல்வி நிறுவனத்திற்குச் சென்று அவர்களுக்கு பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தினோம். மொத்தமாக 9000 மாணவர்களுக்கு பரிசோதனை செய்ததில் 237 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்கள் அனைவரும் தற்போது குணமாக்கப்பட்டு அங்கு தொடர்ந்து படித்து வருகின்றனர்.

இதையும் படிக்க :  கவனம் ஈர்க்கும் யோகிபாபு பட போஸ்டர்!
கல்வி நிலையங்களில் கொரோனா

இதேபோல் அண்ணாப் பல்கலைக்கழகத்தில் தொற்று ஏற்பட்டபோதும், அங்கு சென்று வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வலியுறுத்தி, தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவந்தோம்.

சத்திய சாய் பல்கலைக்கழகத்தில் வெளி மாநிலங்களில் இருந்து மாணவர்கள் அதிகம் பேர் தங்கி பயில்வதால், அங்கேயும் தொற்று ஏற்பட தொடங்கியது, அங்கும் தொற்றைக் கட்டுப்படுத்தியுள்ளோம்.

வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக வட மாநிலத்தவர்கள் படித்து வருகின்றனர். அங்கும் 118 பேருக்கு தொற்று உறுதியானது.

iit chennai

அறிவுரைகள்

அதன்படி, நான்கு பேர் அமரக்கூடிய மேசை என்றால் இரண்டு பேரும், 6 பேர் அமர கூடிய மேசை என்றால் 3 பேர் உட்கார்ந்து உணவருந்த உத்தரவிட்டுள்ளோம். உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.

தற்போது பெரும்பாலும் பிஏ2 வகை கொரோனா தொற்றுத்தான் பரவுவதாகவும் இது குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. தமிழகத்தில் விரைவில் கொரோனா கட்டுக்குள் வந்துவிடும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

#schoolstudents alert checking colleges corona featured MA SUBRAMANIAN Minister for Health and Family Welfare of Tamil Nadu north indians tamil Tamilanadu vaccination
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசென்னையில் மலர் கண்காட்சி; இனி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும்!
Next Article வெயிலின் தாக்கத்திலிருந்து நம் சருமத்தை பாதுகாக்க இயற்கையான வழிமுறைகள் இதோ!

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.