Browsing: சமூகம்

டி.ஐ.ஜி அந்தஸ்த்துக்கு குறையாத அதிகாரி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சிபிஐ விசாரணை திருவள்ளூர் டி.எஸ்.பி காதர்பாஷா சிலை கடத்தல் கும்பலுடன்…

15ஆவது குடியரசுத் தலைவர் நாட்டின் 14ஆவது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவி வகித்துவந்த நிலையில், அவருடைய பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் நிறைவடைகின்றது. புதிய குடியரசுத்…

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடலை நாளை பெற்றுக்கொள்வதாக பெற்றோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் பதிலளித்துள்ளனர். மாணவி தற்கொலை கள்ளக்குறிச்சி மாவட்டம் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ம்…

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த இரண்டு மாதங்களாக அதிகரிக்க…

கனியாமூர் தனியார் பள்ளியின் விடுதி உரிய அனுமதியின்றி நடத்தப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தனியார் பள்ளி விடுதி கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து…

வன்முறையின்போது பள்ளியில் இருந்து எடுத்துச் சென்ற பொருட்களை சாலை ஓரங்களில் பொதுமக்கள் வீசி வருகின்றனர். சக்தி மெட்ரிக் பள்ளி கள்ளக்குறிச்சி, கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்…

பிரபல திரைப்பட விமர்சகர், இயக்குனரும் நடிகருமான பார்த்திபனிடம் 14 கேள்விகளை கேட்டுள்ளார். புளூ சட்டை மாறன் பார்த்திபன் இயக்கி நடித்திருந்த படம் இரவின் நிழல். உலகின் முதல்…

ஜனாதிபதி தேர்தல் திரௌபதி முர்மு தொடர்ந்து முன்னிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24ம் தேதியுடன்…

பொருளாதார நெருக்கடியால் இத்தாலி பிரதமர் மரியோ டிராகி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினமா இத்தாலியில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் கடந்த 2021ம் ஆண்டு அதிபர்…

சென்னையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது. வேலைவாய்ப்பு முகாம் சென்னை ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில்…