Browsing: சமூகம்

சென்னை கடற்கரை பகுதிகளில் நடைபெற்ற ஆய்வில் 71 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பறிமுதல் சென்னையில் உள்ள மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர்…

கனியாமூர் பள்ளியில் நிகழ்ந்த கலவர வழக்கில் கைதான 72 பேருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜாமினில் விடிவிப்பு கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 13ம்…

அதிமுகவின் முன்னாள் எம்.பி. மாயத்தேவர் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். முன்னாள் எம்.பி. 1935ம் ஆண்டு உசிலம்பட்டி அருகே டி. உச்சப்பட்டி கிராமத்தில் பிறந்தவர் மாயத்தேவர். 1972ம்…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். பதில் கடிதம் முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்தை விட நீர் வெளியேற்றம் அதிகமாக…

காஞ்சிபுரம், பரந்தூர் கிராமத்தில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தின் சுற்றுவட்டார…

நல்லாசிரியருக்கான விருதுக்கு டியூசன் எடுக்கும் ஆசிரியர்களின் பெயரை பரிந்துரைக்கக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. நல்லாசிரியர் விருது  தமிழகத்தில் 386 ஆசிரியர்களை விருதுக்கு தேர்வு செய்ய புதிய…

தூத்துக்குடியில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மின்சார சட்டதிருத்த மசோதா நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்பட்டது. நகல் எரிப்பு போராட்டம் மத்திய அரசு மின்சார சட்ட திருத்த…

நிலவில் மனிதர்கள் 800 கோடி மனிதர்கள் 1 லட்ச ஆண்டுகள் வாழ தேவையான ஆக்சிஜன் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. மனிதர்கள் நிலவில் மனிதர்கள் வாழ ஆய்வாளர்கள் ஆய்வு…

தமிழகத்தில் நெடுஞ்சாலை துறை சேர்வதற்கான 181 அலுவலருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. பணிநியமன ஆணை நெடுஞ்சாலைத் துறையில் 181 இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு…

பெரியகுளம் அருகே, காரில் கடத்தி வந்த 300 கிலோ குட்கா மற்றும் 482 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர். காரில் கடத்தல்…