Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: தமிழ்நாடு
பள்ளியில் கூட பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இயலாத திமுக அரசு என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில்…
தமிழகத்தில் விரைவில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. மாநிலங்களவை பொறுத்தவரையில் தமிழகத்திற்கு மொத்தம் 18 இடங்கள் உள்ளன. இவை சுழற்சி முறையில்…
5 மாத குழந்தையுடன் தாய் உயிரிழந்த இந்த துயர சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே பேரணாம்பட்டு அடுத்த நலங்காநல்லூர்…
மரக்காணம், செஞ்சி பகுதிகளில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொற்றவை சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் அண்மையில் மரக்காணம் அருகே உள்ள குரும்பரம்,…
சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். கேரள உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்து வந்த சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரியை…
விவசாயி கொலை வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏ கமலக்கண்ணன் உட்பட 7 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் பெரியசெங்காடு கிராமத்தைச்…
தனியார் நிறுவன ஊழியரை அடித்துக் கொன்ற 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையத்தைச் சேர்ந்தவர்…
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சத்திரம் கருப்பூரைச் சேர்ந்தவர் ராஜா மனோகர்(55). இவர் கூகூரில் உள்ள அரசு ஆதிதிராவிட உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.…
வேளச்சேரி – பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 10-ம் தேதி முதல் மின்சார ரயில்கள் இயக்கப்படுவதன் மூலம், தாம்பரம் – கடற்கரைக்கு மேலும் ஒரு…
தாம்பரம் முதல் கடற்கரை வரை ரயில் பயணிகளுக்கு கட்டணமில்லா பேருந்து சேவையை தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று…