Browsing: தமிழ்நாடு

சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைப்பெற்று வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைப்பெறும் மாநாட்டில் 60 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன. உலக…

நாமக்கல் கூட்டத்தில் தனி தமிழ்நாடு கேட்க வைத்துவிடாதீர்கள் மோடி மற்றும் அமித் ஷாவிடம் பணிவுடன் கோரிக்கை வைத்த ஆ.ராசா. நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் மாநாடு நாமக்கல்லில் திமுக…

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2,672 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருகின்றது.…

மதுரையில் அக்னிபத் திட்டம் மூலமாக ராணுவத்தில் இளைஞர்கள் சேர்வதற்காக வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி முகாமை பாஜகவினர் நடத்தி வருகின்றது. அக்னிபத் திட்டம் இந்திய ராணுவத்தில் ஆள்சேர்ப்பதற்கான “அக்னிபத்”…

ஈரோட்டில் லாட்ஜ்ல் தங்கிய கள்ளக்காதல் தம்பதிகள் எலிமருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டனர். ஈரோடு மாவட்டம் ஈரோடு மாவட்டம் திருமலை நகரை சேர்ந்தவர் சண்முகம். இவர் ஈரோடு மாநகராட்சியில்…

பக்கவாதத்தால் நடக்க முடியாமல் அவதிப்படுவோர்க்கு அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையின் கைநுட்பத் துறை பேராசிரியர் டாக்டர் தீபா சூப்பர் டிப்ஸ் சொல்லுகிறார். பக்கவாதம் பக்கவாதம் என்பது…

தஞ்சாவூரில் கட்டி முடிக்கப்படும் திறக்கப்படாமல் இருக்கும் புதிய பள்ளி கட்டிடம். இதனால் மாணவர்கள் அவதிப்படுவதாக பெற்றோர்கள் குற்றசாட்டு வைக்கின்றனர். தஞ்சாவூர் பேராவூரணி தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சிக்கு…

தமிழ்நாட்டை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரியான ஏ. சேர்மராஜன் தேசிய போலீஸ் அகாடமியின் புதிய இயக்குனராக பதவி ஏற்றார். சேர்மராஜன் ஐ.பி.எஸ் தேனி மாவட்டத்தை சேர்ந்த எஸ்.கே. அய்யாசாமி…

தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மஹால் அருங்காட்சியகத்தில் தமிழில் முதன் முதலில் அச்சிடப்பட்ட வேதாகமப் புத்தகம் 2005ம் ஆண்டில் திருடப்பட்டது. தற்போது அந்தப் புத்தகம் லண்டனில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது…

BA4, BA5 வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு நோய் வந்தால் வயது வித்தியாச இல்லாமல் குழந்தைகள் முதல் அனைவருக்கும் தொற்று ஏற்படுகிறது…