Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: தமிழ்நாடு
நடிகை சாந்தினி வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். வழக்கு வாபஸ் அதிமுக முன்னாள் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். மணிகண்டன் தன்னை…
சென்னையில் உள்ள கார்த்தி சிதம்பரம் இல்லத்தில் சிபிஐ சிறப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சிபிஐ சிறப்பு அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியும் சேர்ந்தவரும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினராக…
அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் கூட்டம் நடத்தியதாக பாமகவினர் மீது தொடுக்குப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு. வழக்கு ரத்து சென்னையில் கடந்த 2012…
செய்யூர் அருகே மதுக்கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மதுபிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுபிரியர்கள் மறியல் செங்கல்பட்டு, மதுராந்தகம் அடுத்துள்ளது திருவாத்தூர் கிராமத்தில் 4…
பணகுடி பஜாரில் உள்ள கடைகளுக்கு புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்து வந்த மூன்று நபர்களை வள்ளியூர் ஏஎஸ்பி தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். புகையிலைப்…
நாகூர் தர்க்கா சார்பாக கடற்கரையில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நாகூர் கடற்கரையில் பக்ரீத் தொழுகை நாகப்பட்டினம், சவுதி அரேபியாவில்…
கடன்தொல்லையால் ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை புதுச்சேரி மாவட்டம் அரியாங்குப்பம் ஊரைச் சேர்ந்தவர் தியாகராஜன். 38…
தனித் தமிழ்நாடு சாத்தியம் இல்லை என திருச்சியில் காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசர் எம்.பி கூறியுள்ளார். திருநாவுக்கரசர் எம்.பி திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வகுப்பறையில்…
தமிழகத்தில் காலியாக உள்ள உரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கான இடைத்தேர்தல் இன்று தொடங்கியது. உள்ளாட்சி இடைத்தேர்தல் தமிழகத்தில் உள்ள 510 ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்கள்…
பேரணாம்பட்டு அம்மா உணவகத்தில் பணிக்கு வராத 5 சமையல் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பேரணாம்பட்டு அம்மா உணவகம் பேரணாம்பட்டு நகராட்சி ஆணையாளர் சுபாஷினி பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை…