Browsing: தமிழ்நாடு

நாகையில் உள்ள நாகூர் தர்காவின் வழக்கறிஞராக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ராம் சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். நாகூர் தர்கா நாகை, வேளாங்கண்ணி அருகே அமைந்துள்ளது நாகூர் தர்கா. இங்கு சையத்…

காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றக்கோரி, மீண்டும் முதல்வரை சந்திக்க உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இது குறித்து செய்தியாளர்களை…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொண்டாட்ட விதிமுறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் வரும் 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.…

பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அமல்படுத்த கோரி சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்ணா போராட்டம் வேலூர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே…

பத்திரப்பதிவுத்துறையில் சட்டமீறல்கள் கொடிகட்டிப் பறக்கின்றது என்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது. மேலும், இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. குற்றச்சாட்டு…

அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கியில் நடந்த கொள்ளையில் திருடப்பட்ட நகைகள் அனைத்து மீட்கப்பட்டது என காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்தும் மீட்பு சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள பெடரல்…

ஈரோடு அருகே வீட்டில் டி.வி பார்த்துக் கொண்டிருந்த பெண்ணின் தாலி சங்கிலி பறித்துவிட்டு கொள்ளையர்கள் தப்பி ஒட்டியுள்ளனர். தாலி சங்கிலி பறிப்பு ஈரோடு, ஆப்பக்கூடல் அடுத்த அத்தாணி…

தமிழ்நாட்டில் இந்து மக்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள் என்று பாஜக, தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கூறியுள்ளார். எச்.ராஜா பேச்சு இந்து தர்ம பேரவை சார்பில் கிருஷ்ண ஜெயந்தி…

ஆங்கிலேய வல்லாதிக்கத்துக்கு எதிராக விடுதலைக் கனலை மூட்டி, ஆதிக்கம் தகர்த்த அவரது புகழ் போற்றுவோம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஒண்டிவீரன் நினைவு நாள் இது குறித்து முதலமைச்சர்…

மதுரையில் தமிழக நிதியமைச்சர் காரில் காலணி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, சரவணனை கைது செய்யக்கோரி பாஜகவினர் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். பாஜகவினர் புகார் கடந்த…