Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: சமூகம்
நாட்டில் உள்ள அனைத்து வீடுகளிலும் தொடர்ந்து 3 நாட்கள் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் கோரிக்கை வைத்துள்ளார். தேசியக்கொடி நாட்டின் 75வது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு வீடுகள்தோறும்…
முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த சிவரஞ்சனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநில இளைஞர் விருது சமூக முன்னேற்றத்திற்க்காக சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும்…
சைதாப்பேட்டையில் உள்ள நடைபாதை வியாபாரிகள் 700 பேருக்கு மெகா குடையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை, சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில்…
பட்டியலினத்தை சேர்ந்த 20 ஊராட்சி தலைவர்களுக்கு தேசிய கொடியேற்ற அனுமதி மறுப்பு குறித்து அறிக்கை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அனுமதி மறுப்பு சின்னசேலம்,…
இலங்கை திருகோணமலை பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 அகதிகள் பிளாஸ்டிக் படகு மூலம் இன்று தனுஷ்கோடி கடற்கரையில் வந்துள்ளார். ராமேஸ்வரம் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும்…
குன்றத்தூரில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை கடப்பாரையால் அடித்து கொன்ற கணவர். மனைவி மீது சந்தேகம் சென்னை குன்றத்தூர் அடுத்த காலடிபேட்டையைச் சேர்ந்த ரமேஷ். இவர்…
அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடர் நிறுவனம் தனது விற்பனை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. விற்பனை நிறுத்தம் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும்…
காங்கிரஸ் மூத்த தலைவரான சசி தரூருக்கு செவாலியர் விருது வழங்கி பிரான்ஸ் அரசு கவுரவித்துள்ளது. விருது அறிவிப்பு இந்தியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகம் கடந்தாண்டு ஏற்பாடு செய்திருந்த…
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் அமைச்சர் தாமோதரன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று காலை சாமி தரிசனம் செய்தனர். அமைச்சர்கள் சாமி தரிசனம் தூத்துக்குடி, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்…
சத்தியமங்கலம் அருகே கரும்பு லாரியை காட்டு யானை வழி மறித்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. யானை கூட்டம் ஈரோடு, தமிழக – கர்நாடக எல்லையிலுள்ள காரப்பள்ளம் வன…