Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: அரசியல்
மயிலாடுதுறையில் வன்னியர் சங்க நிர்வாகி கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல் நடந்தது. நிர்வாகி கொலை மயிலாடுதுறை, முன்விரோத காரணமாக…
உடல் நலக்குறைவால் தமிழறிஞர், இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் காலமானார். நெல்லை கண்ணன் பட்டிமன்ற நடுவரும், தமிழ் இலக்கிய பேச்சாளரும் நெல்லை கண்ணன் (77) காலமானார். திருநெல்வேலி…
சவுதி அரேபியாவில் அரசுக்கு எதிராக டிவிட்டரில் கருத்து பதிவிட்ட பெண்ணுக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறை தண்டனை சவுதி அரேபியாவில் அரசுக்கு எதிராக டிவிட்டரில்…
காபூலில் உள்ள மசூதியில் தொழுகை நடைபெற்று கொண்டிருக்கும் போது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. குண்டு வெடிப்பு ஆப்கானிஸ்தான் நாட்டில் ஷியா, சன்னி பிரிவினர் இடையே தொடர்…
அழகப்பா, மனோன்மணியம் சுந்தரனார் உள்ளிட்ட மூன்று பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர்களை நியமனம் செய்து ஆளுநர் ஆர்.என். ரவி ஆணைகள் பிறப்பித்துள்ளார். புதிய துணைவேந்தர்கள் அழகப்பா, திருவள்ளுவர், மனோன்மணியம்…
எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் பாரபட்சம் இல்லாமல் முடிவு எடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு கூறினார். சபாநாயகர் அப்பாவு சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி விவகாரத்தில் ஓ.…
தமிழ்நாட்டின் நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் வலியுறுத்த உள்ளேன் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இது குறித்து பொதிகை தமிழ்நாடு இல்லத்தில்…
அன்பு சகோதரர் திருமாவளவனுக்கு என் இதயம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் என சசிகலா தெரிவித்துள்ளார். சசிகலா ட்விட் இது குறித்து சசிகலா ட்விட்டரில் வெளியிட்டுளளார். ‘விடுதலை…
இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசவுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். டெல்லி பயணம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர…
இலங்கையில் கடல்சார் கண்காணிப்பு திறனை மேம்படுத்துவதற்காக டோர்னியர் ரோந்து விமானத்தை இந்தியா வழங்கியது. இலங்கை அதிபர் ரணில் இலங்கையில் கடல்சார் கண்காணிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக டோர்னியர் ரோந்து…