Author: Pesu Tamizha Pesu

பொன்னியின் செல்வன் எம்.ஜி.ஆர். நடிக்க வேண்டிய படம் என்று இயக்குனர் மணிரத்னம் கூறியுள்ளார். இசை வெளியீட்டு விழா மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர்…

சென்னையில் உள்ள கார்த்தி சிதம்பரம் இல்லத்தில் சிபிஐ சிறப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சிபிஐ சிறப்பு அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியும் சேர்ந்தவரும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினராக…

இந்தியாவில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 8 மடங்கு அதிகரித்துள்ளது. பாதுகாப்பு தளவாடங்கள்  கடந்த 2021 – 2022…

சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை…

அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் கூட்டம் நடத்தியதாக பாமகவினர் மீது தொடுக்குப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு. வழக்கு ரத்து சென்னையில் கடந்த 2012…

செய்யூர் அருகே மதுக்கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மதுபிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுபிரியர்கள் மறியல் செங்கல்பட்டு, மதுராந்தகம் அடுத்துள்ளது திருவாத்தூர் கிராமத்தில் 4…

பணகுடி பஜாரில் உள்ள கடைகளுக்கு புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்து வந்த மூன்று நபர்களை வள்ளியூர் ஏஎஸ்பி தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். புகையிலைப்…

பொன்னியின் செல்வன் படம் மணி சார் நமக்கு அளித்த பரிசு என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார். பொன்னியின் செல்வன் படம் மணிரத்னம் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில்…

நாகூர் தர்க்கா சார்பாக கடற்கரையில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நாகூர் கடற்கரையில் பக்ரீத் தொழுகை நாகப்பட்டினம், சவுதி அரேபியாவில்…

கடன்தொல்லையால் ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தற்கொலை புதுச்சேரி மாவட்டம் அரியாங்குப்பம் ஊரைச் சேர்ந்தவர் தியாகராஜன். 38…