Author: Pesu Tamizha Pesu

மகாராஷ்டிராவில் பயிற்சி விமானம் விபத்தில் சிக்கியதில் இளம் பெண் விமானி படுகாயங்களுடன் உயிர் தப்பினர். விமானம் விபத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் கத்பன்வாடி கிராமத்தில் உள்ள…

அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இலவச சைக்கிள் திட்டம் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும்…

விருதுநகர் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கணித  ஆசிரியர் கைது சாத்தூர் அருகே புதுச்சூரங்குடி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி…

இரண்டு நாள் பயணமாக சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி, ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  மோடி சென்னை வருகை அதிமுகவில்…

கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று மாநிலங்களவையில் வைகோ எம்.பி எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் வி.முரளீதரன் பதிலளித்துள்ளார். வைகோ எம்.பி கச்சத்தீவின் உரிமையை மீட்பதற்காக,…

என் உடல், உயிர் அனைத்தும் தமிழ் மக்களுக்கு சொந்தமானது என்று தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். தமிழிசை அறிக்கை திமுக தனது…

தமிழகத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் மாவட்ட தோறும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதிமுக ஆர்ப்பாட்டம் மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு,…

நாட்டுமக்களின் நம்பிக்கையும், ஆதரவும் இந்த பொறுப்பை மேற்கொள்ள எனக்கு வலிமை அளிக்கும் என புதிய ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார். பதவியேற்பு இந்திய நாட்டின் 15வது ஜனாதிபதியாக…

திருவள்ளூர் அருகே பள்ளி விடுதியில் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவி தற்கொலை திருத்தணி தக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூசனம் மனைவி முருகம்மாள்.…

ஜனாதிபதி மாளிகைக்கு வந்த திரவுபதி முர்முவை ராம்நாத் கோவிந்த் வரவேற்றார். ஜனாதிபதி மாளிகை இந்திய நாட்டின் 15வது ஜனாதிபதியா ககடந்த 18ம் தேதிநடந்த தேர்தலில் பாஜக வேட்பாளராக…