Author: Pesu Tamizha Pesu

கலைஞர் பேனா நினைவுச் சின்னத்திற்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்திடம் அனுமதி கோரி தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. தமிழக அரசு கடிதம் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர்…

கள்ளக்குறிச்சி கலவரத்தில் கைது செய்யப்பட்ட 108 பேரின் நீதிமன்ற காவல் வருகிற 12ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு. கள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியமூர் தனியார்…

ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் என்.டி. ராமராவின் மகள் கே. உமா மகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை ஆந்திரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் தெலுங்கு தேசம் கட்சியின்…

8 ஆண்டு கால பாஜக ஆட்சியில் இந்திய பொருளாதாரம் சரிவடைந்துள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்யுள்ளார். விசிக திருமாவளவன் நேற்று சாத்தான்குளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி…

இன்று முதல் தெலுங்கு சினிமா படப்பிடிப்பு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புஷ்பா 2ம் பாகம் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புஷ்பா 2 அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த…

ஜிஎஸ்டி வரி உயர்ந்து விட்டதாகவும் பென்சில் ரப்பர் மற்றும் மேகி நூடுல்ஸ் ஆகியவற்றின் விலைவாசி உயர்வுக்கு நீங்கள் தான் காரணம் என பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒன்றாம்…

மறைமலைநகர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைகளை விற்பனை செய் 3 நபர்களை கை செய்துள்ளனர். தடை செய்யப்பட்ட புகையிலை மறைமலைநகர் அருகே உள்ள பேரமனூர் பகுதியில் மளிகை…

புதுக்கோட்டையில் தேர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தமிழக அரசு 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர் விபத்து…

எண்ணூரில் ஆற்றின் குறுக்கே உயர்மின் அழுத்த கோபுரங்களை அகற்றப்படாததை எதிர்த்து சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டம் எண்ணூர் முகத்துவாரத்தில் ஆற்றில் மின் அழுத்த…

சென்னையின் 2வது விமான நிலையம் பரந்தூரில் அமையவுள்ளதாக மத்திய அமைச்சர் வி.கே. சிங் மக்களவையில் தெரிவித்துள்ளார். 2வது விமான நிலையம் சென்னையில் மீனம்பாக்கத்தில் காமராஜர் சர்வதேச விமான…