Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Pesu Tamizha Pesu
மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ள காரணத்தால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறித்தியுள்ளது. உபரி நீர் திறப்பு கடந்த ஒரு…
மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு அரங்கம் ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்த போதிய இடம்…
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவை பிரமாண்டமாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில்…
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 19,893 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வந்த…
அமமுக பொதுக்குழு சென்னை வானகரத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். கூட்டம் அறிவிப்பு இது குறித்து அம்மா…
குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை மாவட்ட நிர்வாகத்தால் 4வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு குற்றாலத்தில் கோடைகால சாரல் மழை சீசன் சற்று தாமதமாக தொடங்கியுள்ளது. ஆனாலும்…
நள்ளிரவில் இளம்பெண்ணை கடத்தி காரிலேயே தாலி கட்டிய இளைஞர். இரவோடு இரவாக அந்த இளைஞரை கைது செய்தனர் போலீசார். இளைஞர் தஞ்சாவூர் அடுத்த ஆடுதுறை கிராமத்தை சேர்ந்தவர்…
நாடு முழுவதும் பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னம், அருங்காட்சியகங்கள் ஆகியவற்றை மக்கள் பார்வையிட அனுமதி இலவசம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு இந்திய நாட்டின் 75-வது…
போக்குவரத்து காவலரை தாக்கிய நபர்களை சி.சி.டி.வி காட்சியை வைத்து போலீசார் தேடி வருகின்றனர். காவலரை தாக்கிய இளைஞர்கள் காஞ்சிபுரத்தில் போக்குவரத்து காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிபவர்…
உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களின் இந்தியாவிலேயே படிக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார். விஜயகாந்த் இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த்…