Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சமூகம்»நீதிமன்றத்தில் இருந்து விஷ்ணு விஷாலின் தந்தை தப்பிக்க முடியாது – நடிகர் சூரி !

நீதிமன்றத்தில் இருந்து விஷ்ணு விஷாலின் தந்தை தப்பிக்க முடியாது – நடிகர் சூரி !

June 24, 20222 Mins Read54 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

விஷ்ணு விஷாலின் தந்தை ஈடுபட்ட பணமோசடி வழக்கில், ‘நீதிமன்றம் நியாயம் வழங்கும் என நம்புகிறேன்’ என்று நடிகர் சூரி கூறியுள்ளார்.

பண மோசடி வழக்கு

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் விஷ்ணு விஷால். இவரின் தந்தை முன்னாள் டி.ஜி.பி ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 2.70 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக நடிகர் சூரி அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் மீது நடவடிக்கை இல்லையெனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றியது. மேலும், 6 மாத காலத்துக்குள் வழக்கை முடிக்க உத்தரவிட்டது. இவ்வழக்கின் விசாரணை சென்னை மத்திய குற்றப்பிரிவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க :  ஜி.வி.பிரகாஷ் கொடுத்த சூப்பர் அப்டேட்!

விஷ்ணு விஷால், சூரி

நடிகர் சூரி

இந்நிலையில், மதுரையில் உள்ள நடிகர் சூரியின் தனியார் உணவகத்தை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். அதன்பிறகு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘தமிழக அரசு கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் ஒரு ஆண்டில் நிறைவேற்றி வருகிறது. எந்த ஒரு பணியை எடுத்தாலும் அதை நிறைவேற்ற முதல்வர் தொடர்ந்து ஆலோசனை செய்கிறார்.

 முக்கியமான படம்

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சூரி, ‘விடுதலை படம் பெரும்பகுதி நிறைவடைந்து விட்டது. படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும். சமீபத்தில் வெளியான படங்கள் பெற்ற அதே வெற்றியை பெற்று மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும். இந்த படத்திற்காக இயக்குநர் வெற்றிமாறன் மிகவும் மெனக்கெட்டுள்ளார். மேலும், விடுதலை இந்தியாவிலேயே முக்கியமான படமாக இருக்கும்.

இதையும் படிக்க :  விக்னேஷ் சிவன், நயன்தாராவுக்கு காத்து வாக்குல ஒரு திருமணம் !

உயர்நீதி மன்றம்

நீதிமன்றம் நியாயம் வழங்கும்

அதனைத்தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மீதான பண மோசடி வழக்கைப் பற்றி சூரியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், குற்றத்தை நிரூபிக்கத் தான் நீதிமன்றம் உள்ளது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம். அவ்வளவு எளிதாக யாரும் தப்பிக்க முடியாது. இறைவன் இருக்கிறான். இறைவனுக்கு இணையாக நீதிமன்றத்தை நினைக்கிறேன். நீதிமன்றம் நியாயம் வழங்கும் என நம்புகிறேன்’ என்று நடிகர் சூரி கூறியுள்ளார்.

#dgp #vijaysethupathi actor soori featured indiancinema tamilcinema vetrimaran viduthalai vishnu vishal vishnu vishal father உயர்நீதிமன்றம் சென்னை மத்திய குற்றப்பிரிவு நீதிமன்றம் பண மோசடி வழக்கு வழக்கு விடுதலை படம்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசந்தோஷப்படாதீங்க முதல்வரே..! பொறுத்திருந்து பாருங்கள் – சி. வி. சண்முகம் சாடல் !
Next Article நிதி நெருக்கடியால் காலிப் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை – அமைச்சர் கே.என். நேரு !

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.