Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, May 14
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»மொபைல் அப்ளிகேஷனால் விபரீதம்; வாலிபர் ஒருவர் தற்கொலை!

மொபைல் அப்ளிகேஷனால் விபரீதம்; வாலிபர் ஒருவர் தற்கொலை!

May 7, 20222 Mins Read19 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மும்பை: மும்பையில் மொபைல் ஆப் மூலம் கடன் வாங்கியதாக கூறி சித்ரவதை செய்தால் வாலிபர் ஒருவர் தற்கொலை. இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மொபைல் அப்ளிகேஷன்

மும்பை மலாடு குரார் பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப் கோரேகாவ்கர். 38 வயதான இவர்  தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.  ஆன்லைன் மூலம் கடன் வாங்கும்  மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை பதிவிறக்கம் செய்திருக்கிறார். இந்நிலையில் அந்த  ஏஜெண்டுகள் அவர் கடன் வாங்கி இருப்பதாகக் கூறியிருகிறார்கள். அதற்கு சந்தீப் தான் கடன் எதுவும் வாங்கவில்லை என்று மறுத்திருக்கிறார். அதனையடுத்து அந்த  ஏஜெண்டுகள் வாங்காத கடனை கேட்டு அடிக்கடி போன் செய்ய ஆரம்பித்தனர். கடன் வாங்கவே இல்லை என்று எவ்வளோவோ சொல்லியிருக்கிறார். கடைசியில் சந்தீப் தனது சிம்கார்டைக்கூட மாற்றியிருக்கிறார், இருந்தும் அந்த கடன் வசூலிப்பு ஏஜெண்டுகள் விடவில்லை.व्ही.पी.रोड Police Station

இதையும் படிக்க :  எண்ணெய் நிறுவனங்களின் புது நெருக்கடி - தெலங்கானாவில் மூடப்பட்ட பெட்ரோல் பங்க்குகள்; வாகன ஓட்டிகள் அவதி
தகவல்கள் திருட்டு

சந்தீப்பின் மொபைலில் இருந்து தகவல்களை, அவருக்கே தெரியாமல் திருடியிருக்கிறார்கள். சந்தீப் ஒரு பெண்ணுடன் இருப்பது போன்று ஆபாசமாக மார்பிங் செய்து, மொபைலில் இருக்கும் அவரது உறவினர்கள் எண்களுக்கு அனுப்பியிருக்கிறார்கள் அந்த ஏஜெண்டுகள். இதுகுறித்து சந்தீப் காவல் துறையில் புகாரளித்தார். ஆனால் போலீஸ் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வாலிபர் தற்கொலை

இந்த நிலையில் அந்த ஏஜெண்டுகள் சந்தீப் நண்பர்களிடம் சந்தீப் போன்று பேசி, தான் கடன் வாங்கிருந்ததாகவும், அதை திருப்பி தரமுடியவில்லை என்றும், எனவே பணம் கொடுத்து உதவுமாறும் கேட்டு இருக்கிறார்கள். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான சந்தீப் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சந்தீப் சகோதரர் தத்தா குருவிடம் முதல்கட்டமாக விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள். ஏஜெண்டுகள் போன் செய்த எண்களை வைத்தும்  தீவிரமாக தேடிக் வருகிறார்கள்.

இதையும் படிக்க :  பனைமரம் விழுந்து விபத்து - ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த சோகம் !

இது குறித்து சந்தீப் போலீசாரில் புகாரளித்த போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால்தான் சந்தீப் தற்கொலை செய்து கொள்ளும்  நிலை ஏற்பட்டது. காவல் துறையினரின் இந்த மெத்தனப் போக்கை பலரும் கண்டித்து வருகிறார்கள்.

Death mobile application mobile phone
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசென்னை போர்ட் நிறுவனத்தில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் !
Next Article திமுகவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை! – பாஜகவில் இணைந்தார் திமுக எம் பி மகன்

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,528 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,019 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,977 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,528 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,019 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,977 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.