Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

எம்.என்.ராஜம், எஸ்.பி முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது

February 7, 2026

நாதக வேட்பாளர்களுடன் சீமான் இன்று ஆலோசனை

February 7, 2026

பிப்ரவரி 17-ல் இடைக்கால பட்ஜெட் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

February 7, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, February 7
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»இன்று நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது ஞானவாபி மசூதி வழக்கு!

இன்று நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது ஞானவாபி மசூதி வழக்கு!

May 24, 20222 Mins Read80 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

5 இந்து பெண்களால் தொடரப்பட்ட ஞானவாபி மசூதி வழக்கில் இன்று நீதிமன்றத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வாரணாசி

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் மிகவும் பழமை வாய்ந்த சிவபெருமானின் கோயிலான காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. இதற்கு அருகில் இஸ்லாமிய வழிபாட்டு தலமான ஞானவாபி பள்ளிவாசல் உள்ளது. இது முகலாய மன்னர் அவுரங்கசீப் அவர்களால் கட்டப்பட்டது. இந்த மசூதி வளாக சுவரில் உள்ள இந்து மத கடவுளான சிங்கார கௌரி அம்மன் உள்ளது. அந்த இந்து மத கடவுளை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என்று 5 இந்து பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதையும் படிக்க :  ஜப்பான் : துப்பாக்கி சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்ற ஷின்சோ அபே - சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !

Gnanavapi Masjid case: Trial in Supreme Court tomorrow | ஞானவாபி மசூதி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

மனு தாக்கல்

அந்த மனுவில் 16ஆம் நூற்றாண்டில் காசி கோயிலை இடித்து தான் இங்கு மசூதி கட்டப்பட்டு இருக்கிறது. ஞானவாபி மசூதி வளாக சுவரில் உள்ள விநாயகர், அனுமன், நந்தி, சிங்கார கௌரி அம்மன் போன்ற இந்துமத கடவுள்களை ஆண்டு முழுவதும் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரியிருந்தனர்.

சிவலிங்கம்

இதனிடையே ஞானவாபி மசூதியில் வளாகத்தில் உள்ள ஒரு குளத்தில் இந்து மத தெய்வமான சிவலிங்கம் இருந்ததாகவும் கூறப்பட்டது. இதன்பேரில் அந்த மசூதிக்குள் ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆய்வு முடிவுகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து அந்தக் குறிப்பிட்ட பகுதியை சீல் வைக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படிக்க :  இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று !

ஞானவாபி மசூதி சமீபத்தியது Archives - whatshapppening

உச்சநீதிமன்றம் உத்தரவு

மேலும், அது சிவலிங்கம் அல்ல செயற்கை நீரூற்று என முஸ்லிம் தரப்பினர் சார்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஞானவாபி மசூதிக்குள் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியும் உத்தரவிட்டது.

இன்று விசாரணை

இந்நிலையில், இன்று இந்த வழக்கு வாரணாசி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இரண்டு தரப்பினர் தாக்கல் செய்த மனுவையும் நீதிபதிகள் இன்று விசாரிக்கவுள்ளனர். மற்றும் இந்த வழக்கு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகின்றது.

பாபர் மசூதி விவகாரம் போல பரபரப்பாக காணப்படும் இந்த பிரச்சனை அப்பகுதியில் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

courtcase featured gnanavapimasjid kasitemple muslim muslim vs hindu
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஐ!!!ரோப்பா – மலைக்க வைக்கும் மாட்ரிட் நகரம்! – ஒரு சிறப்பு விசிட்
Next Article கடவுளுக்கு தேங்காய் உடைப்பது ஏன்? – அர்த்தமுள்ள ஆன்மீகத் தகவல்

Related Posts

இந்தியா

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத் துறை சம்மன்

February 7, 2026
இந்தியா

“ஏஐ தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்துங்கள்” – மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

February 7, 2026
இந்தியா

10 ஆண்டுகளில் விசாரணை நீதிமன்றங்களில் 1,310 பேருக்கு மரண தண்டனை

February 7, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,260 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,923 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,920 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,260 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,923 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,920 Views
Our Picks

எம்.என்.ராஜம், எஸ்.பி முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது

February 7, 2026

நாதக வேட்பாளர்களுடன் சீமான் இன்று ஆலோசனை

February 7, 2026

பிப்ரவரி 17-ல் இடைக்கால பட்ஜெட் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

February 7, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.