Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: விசாரணை
பல்லாவரத்தில் கஞ்சா விற்ற இளைஞர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கஞ்சா விற்பனை பல்லாவரம் சந்தை பகுதியில் கஞ்சா பொட்டலங்களை விற்பதாக பல்லாவரம் காவல்நிலைய ஆய்வாளர் தயாளுக்கு…
மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது. மேகதாது ஆணை காவிரி நதியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை…
ஈரோட்டில் உள்ள இஸ்லாமியர் வீட்டில் நேற்று என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்றும் 2வது நாளாகவும் சோதனை நடத்தி வருகின்றனர். என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் போர்டு…
நாமக்கல் மாவட்டத்தில் நாளை கந்துவட்டி தொடர்பான புகார்களை கொடுக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். கந்துவட்டி புகார் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி…
திருநெல்வேலி முன்னீர்பள்ளம் அருகே 11ம் வகுப்பு மாணவன் சதீஷ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். ரயில் முன் பாய்ந்து தற்கொலை திருநெல்வேலியை அடுத்த முன்னீர்பள்ளத்தை சேர்ந்த…
அமலாக்கத் துறையினர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் விசாரணை நடத்தியதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுப்பட்ட ராகுல் காந்தி உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணை நேஷனல் ஹெரால்டு…
கன்னியாகுமரியில் தென்தாமரைகுளம் அருகே ஜெபம் செய்வதாக கூறி பள்ளி மாணவியை கடத்திச் சென்ற போலி மதபோதகரை காவல்துறையினர் கைது செய்தனர். மாணவி கடத்தல் நாகர்கோவில் அருகே உள்ள…
கனியாமூர் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஆன்லைன் வகுப்பு கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி…
விருதுநகர் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கணித ஆசிரியர் கைது சாத்தூர் அருகே புதுச்சூரங்குடி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி…
திருவள்ளூர் அருகே பள்ளி விடுதியில் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவி தற்கொலை திருத்தணி தக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூசனம் மனைவி முருகம்மாள்.…