Browsing: school

தமிழகத்தில் 2025- 2026-ம் கல்வி ஆண்டுக்கான காலாண்டு தேர்வு கடந்த மாதம் 10-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை நடைபெற்றது. பின்னர் காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டது. இந்த…

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள ஆதிவராகநத்தம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 120-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று…

கனியாமூர் பள்ளியில் மாவட்ட 2வது குற்றவியல் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முகமது அலி இன்று ஆய்வு செய்தார். நீதிபதி முகமது அலி கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளியில் மாணவி…

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் கள்ளக்குறிச்சி கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்த மாணவி…

கள்ளக்குறிச்சி தனியார் முதல்வர், ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டது ஏன் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நீதிபதி கேள்வி சின்னசேலம், கணியமூரில் 12ம் வகுப்பு பள்ளி மாணவி ஸ்ரீமதி…

பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர். போதை மாத்திரை விற்பனை சமீபகாலமாக தமிழ்நாட்டில் போதை பொருள் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால்…

பெரும்பாக்கத்தில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த பள்ளி ஊழியரை போலீசார் கைது செய்தனர். 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை  சென்னை, பெரும்பாக்கம் பகுதியில் வசிக்கும் 5 வயது…

தமிழ்மொழி படிப்பதற்கு எளிமையாக இருப்பதாக பத்தாம் வகுப்பு மொழித் தேர்வில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி துர்கா தெரிவித்துள்ளார். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகத்தில் 10ம்…

அரசு பள்ளியில் எல்கெஜி, யுகேஜி வகுப்புகள் தொடரந்து இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கையில் தெரிவித்துள்ளார். அறிக்கை இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…