Browsing: Nainar Nagendran

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இரண்டடுக்கு ஜிஎஸ்டி வரி முறையால் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களின் விலை குறைந்து, வாடிக்கையாளர்களின் செலவுகளும் குறைந்து, மக்களிடையே பணப்புழக்கம் அதிகரித்து, பாரதப் பொருளாதாரத்தில்…

சென்னையில் உள்ள ‘காக்கும் கரங்கள்’ முதியோர் இல்லத்தில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். இந்த நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர்…

இன்றைய தினம், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களின் பிறந்தநாளையொட்டி, சென்னை பெசன்ட் நகர் பகுதியில் ‘ஸ்வச்ச் பாரத்’ நிகழ்வைத் துவக்கி வைத்தேன். “தூய்மை இந்தியா திட்டம்…

திருவண்ணாமலை மாவட்டம் செல்வரைப்பூண்டி என்ற கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளியில் 46 மாணவர்களுக்கு ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே இருப்பதாகக் கூறி அப்பள்ளி மாணவர்களும்…

வன்முறை வெறியாட்டங்களால் சூழப்பட்டுள்ள நமது அண்டை நாடான நேபாளத்தில், கலவரங்களுக்குள் சிக்கிய அப்பாவிப் பொதுமக்களைத் தனது உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றியுள்ளார் நெல்லையைப் பூர்வீகமாகக் கொண்ட இலங்கைத்…

மீனவர்​களுக்கு 2 லட்​சம் புது வீடு​கள் கட்​டித் தரப்​படும் என்ற திமுக​வின் வாக்​குறுதி என்​னானது என்று பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கேள்வி எழுப்பி உள்​ளார்.…

கண்ணாடி பார்க்காத முகம், விரல்களில் மோதிரமோ, கையில் கடிகாரமோ இல்லாத எளிமையான தோற்றம், தன் சொற்களால் தமிழினத்தையே கட்டிப்போட்ட மாபெரும் தலைவர் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள்…

பாஜகவை விஜய் விமர்சனம் செய்ய வேண்டிய தேவை இல்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். சென்னை அமைந்தகரையில் இலவச மருத்துவ முகாமை தொடங்கிவைத்த…

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் மற்றும் அன்னதான நிகழ்ச்சி! மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி…

ஒன்றிணைந்த அதிமுக என்பது அவர்களின் உட்கட்சி விவகாரம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய உள்துறை…