Browsing: naam thamilar seeman

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் கூறியுள்ளார். வலியுறுத்தல் இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில…

ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்யும் சட்டத்தினை இயற்ற தமிழக அரசு தயங்குவது ஏன் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். தற்கொலை இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டத்தினால் ஏற்படும் தற்கொலை அதிகரித்துள்ளது.…

படகு கவிழ்ந்த விபத்தில் தொலைந்து போன திருச்செந்தூரைச் சேர்ந்த 2 மீனவர்களைத் தேடும்பணியை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். சீமான் அறிக்கை…

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கலவரம் கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி விடுதியில்…

இந்தியாவில் தொடர்ந்து விலைவாசி உயர்ந்து வருவதற்கு பாஜக அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். 5 சதவீத வரி…

தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக கூறிக்கொள்ளும் பாஜக, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா ? என நாம் தமிழர் கட்சி சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.…