Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: india
கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று மாநிலங்களவையில் வைகோ எம்.பி எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் வி.முரளீதரன் பதிலளித்துள்ளார். வைகோ எம்.பி கச்சத்தீவின் உரிமையை மீட்பதற்காக,…
நாட்டுமக்களின் நம்பிக்கையும், ஆதரவும் இந்த பொறுப்பை மேற்கொள்ள எனக்கு வலிமை அளிக்கும் என புதிய ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார். பதவியேற்பு இந்திய நாட்டின் 15வது ஜனாதிபதியாக…
ஜனாதிபதி மாளிகைக்கு வந்த திரவுபதி முர்முவை ராம்நாத் கோவிந்த் வரவேற்றார். ஜனாதிபதி மாளிகை இந்திய நாட்டின் 15வது ஜனாதிபதியா ககடந்த 18ம் தேதிநடந்த தேர்தலில் பாஜக வேட்பாளராக…
இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரம் கொரோனா பாதிப்பு. குறையும் கொரோனா இந்தியாவில் கடந்த மாதத்திலிருந்து கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஆனால் தற்போது…
சொத்து தகராறில் தம்பியை கொன்ற சகோதரர்களுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது. ஆயுள் தண்டனை மும்பை மாநகர் ஜே.ஜே. மார்க் பகுதியை சேர்ந்தவர் நசுருதீன் (45).…
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற திரவுபதி முர்முவுவை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்தார். வாழ்த்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் நாளை முடிவடைகிறது.…
ஜனாதிபதி தேர்தல் திரௌபதி முர்மு தொடர்ந்து முன்னிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24ம் தேதியுடன்…
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் வன்முறையை தூண்டியதாக 2,642 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். வன்முறை அக்னிபத் திட்டம் அறிவிக்கப்பட்ட போது நாடு முழுவதும்…
இந்தியாவில் குடியுரிமையை துறந்த இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. குடியுரிமையை துறந்த இந்தியர்கள் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி ஆகஸ்டு மாதம் 12ந்தேதி வரை நடைபெறம்…
நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற நீட் தேர்வில் 95% பேர் தேர்வு எழுதியதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நீட் தேர்வு இந்தியாவில் இந்த ஆண்டுக்கான ‘நீட்…