Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: flood
எலி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே தேங்கியுள்ள மழை நீரில் வெறும் காலில் நடக்க வேண்டாம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. சுழல் வடிவ…
கனமழையால் பாதிக்கப்பட்ட திருப்பாலைக்குடி கிராமத்தை அரசு அதிகாரிகள் யாரும் நேரில் பார்வையிடவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தை ஒட்டியுள்ள திருப்பாலைக்குடி கிராமத்தில் கடந்த சில…
காவிரி மற்றும் கொள்ளிட கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு திருச்சி மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். திருச்சி காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ள நிலையில் முக்கொம்பு அணையில்…
கனமழையை முன்னிட்டு தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்யவேண்டும் திமுக அரசு! அரபிக்கடல் பகுதியிலும், வங்கக்கடல் பகுதியிலும் இரு வெவ்வேறு புயல் சின்னங்கள் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 8…
தக்காளியின் விலை வீழ்ச்சி சாலை ஓரம் கொட்டிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. தக்காளி விலை வீழ்ச்சி ஆந்திர மாநிலத்தில், அனந்தபூர் மாவட்டம், ராப்தாடு, சிங்கனமலை, கல்யாணதுர்கம் பகுதியில்…
நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடம், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களது குறைகளை தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். வெள்ள அபாயம் கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து…
குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. அருவிகளில் வெள்ளப் பெருக்கு தென்காசி மாவட்டத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட்…
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்ததை தொடர்ந்து குளிக்க மாவட்ட நிர்வாகம் சார்பாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குற்றாலம் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது கடந்த இரண்டு வரக்கலமாக…