Browsing: featured

கேரளாவை சேர்ந்த பிரபல பின்னணி பாடகியான சங்கீதா சஜித் உடல்நலக்குறைவால் காலமானார். சங்கீதா சஜித் சங்கீதா சஜித் கேரளாவை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி. சிறுவயது முதல்…

யோகாசனம் என்பது நம் இந்திய நிலப்பரப்பு, இந்த உலகுக்கு அளித்த எண்ணற்ற கொடைகளில் ஒன்று. இன்று மேலை நாடுகளில் அவர்களின் வாழ்க்கையின் ஒரு பாகமாக மாறிவிட்டது. நம்…

சிறு குறிஞ்சான் மூலிகை சர்க்கரை வியாதிக்கு மிகச்சிறந்த மருந்து. இது வேலிகளில் கொடியாக படரும். கசப்புச் சுவை உடையது. இலை சிறிதாகவும், முனை கூர்மையாகவும் மிளகாயிலை போன்று…

முதன் முதலாக காகிதம் போன்ற தோற்றத்தை ஒத்த பொருட்களை எழுதப் பயன்படுத்தியவர்கள் எகிப்தியர்கள். அவர்கள்தான் கி.மு.ஏழாம் நூற்றாண்டில் பாப்பிரஸ் (Cyperus Papyrus) என்னும் தாவரத்தின் தண்டுப் பகுதியை…

கண்ணீர்த் துளிகள் உப்பு நீராலானவை. கண்விழி தக்கவாறு சுழல்வதற்கேற்ப ஈரப்பசை தரும் சுரப்பி, இயல்பான நீருக்கு மேல் அதிகமாகச் சுரப்பதால் கண்ணீர் ஏற்படுகிறது. கண் எல்லா நீரையும்…

நவக்கிரங்களில் ஒன்றான சனி பகவானை சனீஸ்வரன் என்று சிவனின் நாமத்தையும்சேர்த்து வழிபடுகிறோம். ஏன் அப்படி வழிபடும் பழக்கம் ஏற்பட்டது? எப்படி சனி , சனீஸ்வரன் ஆனார்? சூரியனுக்கு…

ஆர்டிகிள் 15 என்ற ஹிந்தி படத்தின் தழுவலாக இன்று வெளியாகியிருக்கும் படம் ‘நெஞ்சுக்கு நீதி’. இது ஒரிஜினல் படத்திற்கு நியாயம் சேர்த்துள்ளதாக பலரும் பாராட்டி வருகிறார்கள். 2012ம்…

சீனாவின் ஷாவோலின் டெம்பிள் பற்றி அறியாதவர்களே இருக்க முடியாது. உலக புகழ் பெற்ற அபூர்வ கோவில் அது. அங்கு தீவிரமான பயிற்சிகள் மூலம் புத்த துறவிகள் பல…

16 வது நூற்றாண்டு வரை பின்னல் கையினாலே தான் நடைபெற்றது. 1589 ம் ஆண்டிற்குப் பிறகு தான் பின்னல் வகைகளைத் தயாரிக்கும் முதல் இயந்திரம் உருவானது. வில்லியம்…

தமிழிசையில் ஐந்து வகைக் கருவிகள் உள்ளதாக சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. தோல்கருவி (தோலால் செய்யப்பட்டவை), துளைக்கருவி (துளையிடப்பட்டவை), நரம்புக் கருவி (தந்தி அல்லது கம்பிகள் பொருத்தப்பட்டவை), மிடற்றுக்கருவி (வாய்ப்பாட்டு),…