Browsing: விவசாயிகள்

தூத்துக்குடி அருகே இயற்கை உரம் என கூறி களிமண்ணை விற்று விவசாயிகளை ஏமாற்றிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். களிமண்ணை விற்பனை  தூத்துக்குடி, விளாத்திகுளம் பகுதியில் ஒரு…

அதிக விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். கடும் நடவடிக்கை வேலூர் மாவட்டத்தில் தற்போது மழை பெய்துள்ளது. இதன் காரணமாக…

நலத்திட்டங்களுக்கும், இலவசங்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும் என கனிமொழி எம்.பி அண்ணாமலைக்கு பதில் தெரிவித்துள்ளார். கனிமொழி எம்.பி கடந்த வாரத்தில் திமுக அறிவித்த…

வேலையில்லா திண்டாட்டத்தை கண்டித்து டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் போராட்டம் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட  பிரச்சினைகளை கண்டித்து டெல்லி ஜந்தர்…

தக்காளியின் விலை வீழ்ச்சி சாலை ஓரம் கொட்டிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. தக்காளி விலை வீழ்ச்சி ஆந்திர மாநிலத்தில், அனந்தபூர் மாவட்டம், ராப்தாடு, சிங்கனமலை, கல்யாணதுர்கம் பகுதியில்…

தூத்துக்குடியில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மின்சார சட்டதிருத்த மசோதா நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்பட்டது. நகல் எரிப்பு போராட்டம் மத்திய அரசு மின்சார சட்ட திருத்த…

தமிழகத்தில் தொடர்ந்து பருத்தியின் விலை உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விலை உயர்வு நாமக்கலில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பாக வாரம் தோறும்…

கோவில்பட்டியில் தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம்…

தொடர்ந்து மழை பெய்து வருவதால் தென்காசி மாவட்டத்தில் உள்ள குண்டாறு அணை இன்று நிரம்பியுள்ளது. குண்டாறு அணை தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி…