Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: விசாரணை
நாமக்கலில் கல்லூரி பேருந்து மோதி 5ம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழந்துள்ளார். மாணவன் உயிரிழப்பு நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள செம்மண்காடு கிராமம் உள்ளது. அந்த…
ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளத்தில் நீரில் மூழ்கி தாய், மகள் உயிரிழந்துள்ளார். உயிரிழப்பு விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளத்தில் நீரில் மூழ்கி தாய், மகள் உயிரிழந்துள்ளனர். இது குறித்து தகவல்…
நாங்குநேரி டோல்கேட் பகுதியில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்து இது தொடர்பாக 4 நபர்களை கைது செய்யப்பட்டுள்ளனர். தங்கம் பறிமுதல் …
இத்தாலி வித்தியாசமான முறையில் வங்கியை திருட சென்ற மர்மநபர்கள். அவர்கள் போட்ட திட்டத்தாலே அவர்கள் சிக்கியுள்ளனர். அவர்கள் சிக்கிய விதம் மக்களை நகைப்புக்குள்ளாகியுள்ளது. திட்டம் இத்தாலியில் ரோம்…
குன்றத்தூரில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை கடப்பாரையால் அடித்து கொன்ற கணவர். மனைவி மீது சந்தேகம் சென்னை குன்றத்தூர் அடுத்த காலடிபேட்டையைச் சேர்ந்த ரமேஷ். இவர்…
குஜராத் மாநிலத்தில் பிரபல தங்கும் விடுதிஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 நபருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குஜராத், ஜாம் நகரில் பிரபல தங்கும்…
கொடுத்த கடனை திருப்பி கேட்டவரை வெட்ட முயன்ற திமுக பெண் கவுன்சிலர் கணவர். இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. திமுக கவுன்சிலர் கணவர் திருச்சி,…
தான் சொன்ன வேலையை செய்யாததால் ஆத்திரத்தில் 6 வயது பிஞ்சி குழந்தையை கரும்பால் அடித்தே கொன்ற தாய். கருத்துவேறுபாடு திருவண்ணாமலை மாவட்டம் அரடாப்பட்டு கிராமம் மாரியம்மன் கோயில்…
கேரள மாநிலம், மூணாறு அருகே யானை தந்தத்துடன் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். யானை தந்தம் கடத்தல் கேரள மாநிலம், இடுக்கி வனத்துறை சிறப்பு அதிகாரிக்குயானை தந்தம் கடத்தப்படுவதாக…
சென்னை போரூரில் காரில் சென்ற பெண்ணை வழிமறித்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பாலியல் வன்கொடுமை சென்னை, போரூரை…