Browsing: செங்கல்பட்டு

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முதல் முறையாக நடந்தது. அறுவை சிகிச்சை  காஞ்சிபுரம், உத்திரமேரூரை சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க ஆண்…

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மூதாட்டி தீக்குளிக்க முயன்றார். தீக்குளிப்பு செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே வீரபோகம் கிராமத்தை சேர்ந்த 70 வயதான மூதாட்டி…

மாமல்லபுரத்தில் தமிழர்களின் புராதன சின்னங்களை வெளிநாட்டு செஸ் வீரர்கள் பார்த்து ரசித்துள்ளனர். செஸ் வீரர்கள் செங்கல்பட்டு மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது.…

செய்யூர் அருகே மதுக்கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மதுபிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுபிரியர்கள் மறியல் செங்கல்பட்டு, மதுராந்தகம் அடுத்துள்ளது திருவாத்தூர் கிராமத்தில் 4…

செங்கல்பட்டு தொழுப்பேடு அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 5 பேர் பலி. செங்கல்பட்டு சென்னையில் இருந்து கடலூர் சிதம்பரம்…

மறைமலைநகர் அருகே மாயமான 8ம் வகுப்பு மாணவர் குளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். பள்ளி மாணவர் பிணமாக மீட்பு செங்கல்பட்டு மறைமலைநகர் அடுத்த கீழக்கரணையை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது…

தமிழகத்தில் நேற்று 476 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் புதிதாக கொரோனா நோய் தொற்று பதிவாகி வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூரில் 18 வயது…

தமிழகத்தில் சாதி கலவரத்தை தூண்டி ஆட்சியை கலைக்க சதி நடக்கிறது என்று அமைச்சர் கே. என் நேரு பரபரப்பை கிளப்பியுள்ளார். பொதுக்கூட்டம் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம்…