Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உலகம்»கேரளாவில் புதியவகை வைரஸ்; 82 பேருக்கு தக்காளி காய்ச்சல் !

கேரளாவில் புதியவகை வைரஸ்; 82 பேருக்கு தக்காளி காய்ச்சல் !

May 9, 20222 Mins Read38 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கொரோனா வைரஸ் பரவலே இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. இந்த நிலையில் கேரளாவில் உள்ள சிலருக்கு தக்காளி காய்ச்சல் என்ற புதியவகை காய்ச்சல் பரவிக்கொண்டிருக்கிறது.

கொரோனா பரவல்

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் பரவி வந்த கொரோனா வைரஸ் 2020 ஆம் ஆண்டு உலகெங்கிலும் பரவ தொடங்கியது. ஊரடங்கு கட்டுப்பாடு , கட்டாயம் முகக்கவசம் அணிதல்,  உறவுகளை இழத்தல் என பல இடர்களை உலகம் சந்தித்து வந்திருந்தது. தற்போதுதான் இந்த கொரோனா வைரஸ் ஓரளவு மெல்ல மெல்ல கட்டுக்குள் வந்துள்ளது. இந்த பயமே இன்னும் நீங்காத நிலையில் தற்போது தக்காளி காய்ச்சல் என்ற புதிய வைரஸ் காய்ச்சல் கேரளாவில் பரவி வருகிறது.

தக்காளி காய்ச்சல்

கேரள மாநிலம் கொல்லம், ஆரியங்காவு, அஞ்சல், நெடுவத்துர் ஆகிய பகுதிகளில் இந்த புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பெருபாலானோர் 5 வயதிற்குட்பட்ட குழைந்தைகளே ஆவர். இந்த வைரசால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு காய்ச்சல், உடல்வலி, கை கால் வெளிர் நிறமாதல் போன்ற பல அறிகுறிகள் இருப்பதாகவும் வெயில் காலத்தில் பரவும் அம்மை நோய் போன்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க :  பாகிஸ்தானின் மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் ஐநாவிடம் இந்தியா கோரிக்கை
தமிழகத்தில் தக்காளி காய்ச்சல் அச்சம்

பாதிக்கப்பட்ட இடங்களில் அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு நோய் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கிராமங்களிலும் அதிகாரிகள் இந்த காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 82 பேர் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் இந்த நோய் பரவக்கூடுமோ என்ற அச்சம் தோன்றியுள்ளது. ஆனால், தமிழகத்தில் தக்காளி காய்ச்சல் குறித்த அறிகுறிகள் எதுவும் இல்லை என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அறிகுறிகள்

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு தக்காளி அளவில் கொப்பளங்கள் இருக்கும், தோல் எரிச்சல் ஏற்படும் மற்றும் நாக்கில் நீரிழப்பு ஏற்படும். சில நோயாளிகள் தங்கள் உடலில் ஏற்படும் கொப்பளங்களில் இருந்து புழுக்கள் வெளிதேறுவதாக கூறினார். அதிக காய்ச்சல், உடல் வலி, மூட்டு வீக்கம், சோர்வு, தக்காளி அளவில் கொப்பளம், வாய் எரிச்சல் ஆகியவை இந்த தக்காளி காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாக உள்ளன.

இதையும் படிக்க :  நகைகள் அனைத்தும் மீட்பு ! ஊழியர்களை ஆய்வு செய்ய வேண்டும் ! காவல்துறை வேண்டுகோள் !
தடுப்பு நடவடிக்கைகள்

குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் அறிகுறிகள் ஏதேனும் இருக்குமாயின் உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு அணுக வேண்டும். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக திரவத்தை உட்கொள்ளுதல் நல்லது. சொறிந்துவிட கூடாது. பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து இடைவேளையை பின்பற்ற வேண்டும். நோயாளி மற்றும் நோயாளியை சுற்றியுள்ளவர்கள் தூய்மையை பின்பற்றுவது அவசியம். காய்ச்சல் ஒருவாரம் வரை நீடிக்கும் என்பதால் ஒய்வு எடுப்பது மிக அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 

#newvirus #kerala #தக்காளி காய்ச்சல் featured
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகால அவகாசம் கொடுக்காமல் இடிக்கப்பட்ட வீடுகள்; முதியவர் தீக்குளித்ததால் பரபரப்பு !
Next Article இந்தி திணிப்பு தமிழர்களை சீண்டாதீர்கள் – புதுச்சேரியில் போராட்டம்.

Related Posts

உலகம்

மேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

March 31, 2026
உலகம்

‘உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் தான்…’ – எரிபொருள் பிரச்சினையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் யோசனை

March 31, 2026
உலகம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மே 14-ல் இந்தியா வருகிறார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,964 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,964 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.