Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, May 3
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»கால அவகாசம் கொடுக்காமல் இடிக்கப்பட்ட வீடுகள்; முதியவர் தீக்குளித்ததால் பரபரப்பு !

கால அவகாசம் கொடுக்காமல் இடிக்கப்பட்ட வீடுகள்; முதியவர் தீக்குளித்ததால் பரபரப்பு !

May 9, 20222 Mins Read24 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் சுமார் 300 வீடுகள் பட்டா இல்லாமல் ஆக்கிரமிப்பு இடங்களில் கட்டுப்பட்டுள்ளதாக தொடுத்த வழக்கையொட்டி அந்த வீடுகளை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பொதுநல வழக்கு

சென்னை, கிரீன்வேஸ் சாலை பங்கிஹ்காம் கால்வாயை ஒட்டிய இளங்கோநகரில் சுமார் 259 வீடுகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக அப்பகுதியை சேர்ந்த ஒரு நபர் பொதுநல வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் விசாரணையின் கீழ் வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள வீடுகளை இடிக்க உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கடந்த 29 ஆம் தேதி வீடுகளை இடிக்க பொதுப்பணி துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

நோட்டீஸ் வாங்க மறுப்பு

நோட்டீஸை வாங்க மறுத்த அப்பகுதி பொதுமக்கள் இது தொடர்பாக முதலமைச்சர் தனி பிரிவுக்கு மனுக்களை அனுப்பினார். ஆனாலும் இளங்கோ நகர் பகுதியில் உள்ள வீடுகள் படிப்படியாக இடிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 29 தேதி வீடுகளை இடிக்கும் பணி தொடங்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மண்னென்னை கேனுடன் நின்று தீக்குளிப்பு போராட்டம் நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்தனர். எனவே, அந்த பகுதியில் ஏராளமான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நோட்டீஸை வாங்க மறுத்த வீடுகளில் நோட்டிஸ் ஒட்டும் பணியும் தீவிரமானது.

இதையும் படிக்க :  கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில் 45 நாட்களுக்கு மின்சார ரயில் சேவையில் மாற்றம்: 44 ரயில் சேவைகள் ரத்து
முதியவர் தீக்குளிப்பு

’60 வருடமாக நாங்கள் இங்குதான் வசிக்கிறோம். எந்த கால அவகாசமும் கொடுக்காமல் எங்கள் வீடுகளை இடித்தால் நாங்கள் எங்கு செல்வோம்’ என்று அப்பகுதி மக்கள் கதறி அழுத போதிலும் வீடுகளை இடிக்கும் பணி தொடர்ந்தது. அதிகாரிகள் கொஞ்சம் கூட தங்களுடைய கருத்தை உள்வாங்காததால் அப்பகுதியை சேர்ந்த கண்ணையா(55) என்ற நபர் உடல் முழுவதும் மண்னென்னையை ஊற்றிக்கொண்டு தீ குளித்தார். உடல் முழுவதும எரிந்த நிலையில் இருந்த அந்த நபரை அப்பகுதி மக்கள் மருத்துவ அவசர வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.ஆனால் கண்ணையா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையும் படிக்க :  வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் காலக்கெடு நாளையுடன் நிறைவு !

அதிகாரிகளின் பதில்

இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகளோ ‘நீதிமன்ற உத்தரவின் படியே வீடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இப்பகுதி மக்களுக்கு வேறு பகுதியில் இடங்களை ஒதுக்கியும் அங்கு செல்வதற்கு இவர்கள் ஆர்வம் காட்டவில்லை. இவர்களது வாழ்வாதாரத்திற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’ என்கிறார்கள்.

#greenwaysroad #வீடுகள் இடிப்பு #முதியவர் தீக்குளிப்பு #
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதிமுகவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை! – பாஜகவில் இணைந்தார் திமுக எம் பி மகன்
Next Article கேரளாவில் புதியவகை வைரஸ்; 82 பேருக்கு தக்காளி காய்ச்சல் !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,503 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,503 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.