Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 30
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»ஈழத்தமிழர்களுடன் இணைந்த சிங்கள மக்கள்; கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவு சுடர்!

ஈழத்தமிழர்களுடன் இணைந்த சிங்கள மக்கள்; கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவு சுடர்!

May 18, 20221 Min Read433 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கொழும்பு காலி முகத்திடல் போராட்டக்களத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நடைபெற்றது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் பலக்லைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழர்களுடன் சிங்கள மக்களும் பங்கேற்றுள்ளனர்.

முள்ளிவாய்க்கால்

தனி தமிழ் தேசத்தில் ஈழமக்களுக்காக சிங்கள படையை எதிர்த்து நின்ற வீரப்படை, தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் புலிகள்படை. இலங்கையில் வடக்கு பகுதியில் உள்ள ஒரு சில இடங்கள் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்தன. அப்பகுதிகளில் ஒன்றுதான் முள்ளிவாய்க்கால் பகுதி.

படுகொலை

இலங்கையில் மஹிந்த ராஜபக்சே ஆட்சியின்போது நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது உயிரை கையில் பிடித்துக்கொண்டிருந்த அப்பாவிகளானா தமிழீழ மக்களை ஈவு இரக்கமின்றி ஷெல் குண்டுகளை வீசி கொலைகாடாக்கியது இலங்கை ராணுவம். இந்த கொலை தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான ஈழதமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.

இதையும் படிக்க :  ஒற்றை தலைமை வேண்டும் என்பது கடைக்கோடி தொண்டனின் விருப்பம் - ஜெயக்குமார்!

பலர் உடலுறுப்புகளை இழந்து வாழ்வாதாரத்தை தொலைத்தனர். சிலர் காணாமல் போயினர். உலகிலுள்ள அனைத்து தமிழ் மக்களாலும் மறக்கவும், மன்னிக்கவும் முடியாத ஒரு துயர நிகழ்வுதான் “முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை”.

நினைவேந்தல்

ஒவ்வொரு ஆண்டும் முள்ளிவாய்க்கால் படுகொலையில் கொலைசெய்யப்பட்ட ஈழ தமிழ் மக்களுக்கு நீதி கோரி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலை உலக தமிழர்கள் அனைவரும் அனுசரிப்பது வழக்கம். அந்த வகையில் 13ம் நினைவேந்தலான இன்று, தென்னிலங்கை கொழும்புவில் உள்ள, காலிமுகத்திடலில் உருவாக்கப்பட்டுள்ள கோட்டா கொ கமாவில் நினைவேந்தல் நடைபெறுகின்றது.

இதையும் படிக்க :  அதிமுக பொதுக்குழு நிறைவு ! தீர்மானங்கள் ஒத்திவைப்பு ! பாதியில் வெளியேறிய ஓபிஎஸ் !

கடந்த ஆண்டு இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நடைபெற தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இலங்கையின் தலைநகரான கொழும்பிலேயே நினைவேந்தல் நடைபெற்றுள்ளது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் பலக்லைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழர்களுடன் சிங்கள மக்களும் பங்கேற்றுள்ளனர்.

#mullivaikal #prabakaran #thamizhar featured
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஒரு தாயின் 31 வருட போராட்டம், பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார் – உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது !
Next Article நான் நடிக்கும் கடைசி படம் மாமன்னன் தான்- உதயநிதி ஸ்டாலின்!

Related Posts

உலகம்

மேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

March 31, 2026
உலகம்

‘உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் தான்…’ – எரிபொருள் பிரச்சினையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் யோசனை

March 31, 2026
உலகம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மே 14-ல் இந்தியா வருகிறார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.