Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: சமூகம்
தென்காசியில் வன்முறைகளை தூண்டும் வகையில் வாட்ஸ்ஆப்பில் ஆடியோ வெளியிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி விவகாரம் கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே தனியார் பள்ளி விடுதியில் 12ம் வகுப்பு…
தனுஷ்கோடி அருகே உள்ள மணல் திட்டில் வந்து இறங்கிய 7 இலங்கை அகதிகளை இந்திய கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர். 7 அகதிகள் மீட்பு ராமேஸ்வரம் இலங்கையில்…
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான ஏ.எல்.விஜய்யின் தாயார் வள்ளியம்மை உடல்நலக்குறைவால் காலாமானார். ஏ.எல்.விஜய்யின் தாயார் கடந்த 2007ம் ஆண்டு வெளியான கிரீடம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்…
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 13 வயது சிறுமியின் 28 வார கருவை கலைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பாலியல் வன்கொடுமை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த…
ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெய்பீம் சர்ச்சை நடிகர்…
கலவரத்துக்கு யார் காரணம் என்பதை உடனடியாக கண்டு பிடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் கள்ளக்குறிச்சியில் 12ம் வகுப்பு மாணவி பள்ளி விடுதியில்…
கள்ளக்குறிச்சி சக்தி மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மாணவி தற்கொலை கள்ளக்குறிச்சி…
நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற நீட் தேர்வில் 95% பேர் தேர்வு எழுதியதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நீட் தேர்வு இந்தியாவில் இந்த ஆண்டுக்கான ‘நீட்…
தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் ரெயில் இது குறித்து ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எர்ணாகுளம்-வேளாங்கண்ணி செல்லும் வண்டி எண்:06035 இடையே…
நீலகிரியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். மது விற்பனை ஊட்டி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை அதிகளவில் நடந்து வருவதாக…