Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: தமிழ்நாடு
மோசடி வழக்கில் கைதான அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் உதவியாளர் ஜெய் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். விசாரணைக்குப் பின்னர், அவருக்குத் துணைபோன அதிகாரிகளும்,…
குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ கு.லிங்கமுத்து (73) வயதுமூப்பு காரணமாக நேற்று காலமானார். இவர் குடியாத்தம் தொகுதியில் 2011 முதல் 2016…
தாய்மொழியில் சிந்தித்து எழுதும்போதுதான் உண்மையான படைப்பாற்றல் வெளிப்படும் என்று முன்னாள் தலைமை செயலர் வெ.இறையன்பு அறிவுரை வழங்கியுள்ளார். எழுதுக இயக்கத்தின் சார்பில் பள்ளி மாணவர்கள் எழுதிய 108…
நல்ல பழக்கங்கள், கடினமான தேர்வுகளை எதிர்கொள்ள உதவும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். பள்ளி மாணவர்களிடம் மன அழுத்தம் இல்லாத சூழலை உருவாக்க பிரதமர் மோடி தலைமையில்…
தமிழகத்தில் ஒரே மாதத்தில் 1,500 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 1,500 பேர் வரை டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு பரவலை…
அதிமுக-வின் செயல்பாடுகளை திமுக கார்பன் காப்பி அடிக்கத் தொடங்கி இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில்…
மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டம் மார்ச் 1-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களிடம் அவர்…
தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாஸ்மாக் ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.…
அரசியல் ரீதியாக களத்தில் எதிர்த்து நிற்கும் அரசியல் தலைவர்களை தனிப்பட்ட முறையில் தாக்குவதும், தரக்குறைவாகப் பேசுவதும் ஸ்டாலினின் வாடிக்கையாகிவிட்டது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.…
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் பறந்து வந்த ராட்சத பலூன் திடீரென வயல்வெளியில் இறங்கிய சம்பவம் வடபழஞ்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரையில் தனியாருக்கு சொந்தமான ராட்சத பாராசூட்…