Browsing: தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 12 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக…

செங்காநத்தம் மலைப்பகுதியில் மர்ம நபர்கள் செயற்கையாக தீவிபத்தை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் பாரதியார் நகர் செங்காநத்தம் செல்லும் மலைப்பகுதியில் அதிகளவில் செடிகள், மரங்கள்…

ஆண்டிபட்டி அருகே மலை கிராமங்களுக்கு 30 ஆண்டுகளுக்கு பிறகு புதிதாக பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள…

தமிழ்நாட்டில் தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை உள்ளிட்ட 14 வனப்பகுதிகளை ஆக்கிரமித்திருந்த அந்நிய மரங்களை 100 சதவீதம் முழுமையாக அகற்றிவிட்டதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.…

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். 27 வருட மணவாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து கேட்டு மனுதாக்கல்…

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவகாரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். சங்கீதா ஒரு லண்டன் வாழ் தமிழ் பெண்மணி. இலங்கையை…

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நாளை (பிப்.28) முதல் மார்ச் 5-ம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை…

ரூ.7,100 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்க மார்ச் 1-ம் தேதி தமிழகத்துக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய…

உயர்நீதிமன்றத்தால் பணித்தடை விதிக்கப்பட்ட ஊழல் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதா? ஊழலும், மோசடியும் தான் திமுகவின் இரு கண்கள்! என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.…

“எங்கும் தமிழ்” என்பது வாயளவுக் கொள்கை தானா? என்று திமுகவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட…