Browsing: தமிழ்நாடு

சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை ரத்து செய்யக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த குருசாமி, ஆனந்தராஜா ஆகியோர் உயர்…

வணிக சிலிண்டர் விநியோக நிறுத்தத்தால் புதுச்சேரியில் சில ஓட்டல்களில் விறகு சமையல் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் விறகு விற்பனையும் அதிகரித்துள்ளது. ஈரான் மீதான போர் காரணமாக…

‘‘விஞ்ஞான ரீதியான ஊழலுக்கு பெயர் போனது திமுக. எப்படி அனைத்து ஆறுகளும் கடலில் சென்று சேருகிறதோ, அதேபோல தமிழ்நாட்டின் ஊழல் பணமெல்லாம் ஒரு குடும்பத்தை சென்று சேருகிறது.…

அனை​வரும் ஒன்​று​பட்டு உழைத்​தால் தமிழகத்​தில் அடுத்து தே.ஜ. கூட்டணி ஆட்சி அமை​யும் என திருச்​சி​யில் நடை​பெற்ற தே.ஜ. கூட்டணி பொதுக்​கூட்​டத்​தில் தலை​வர்​கள் பேசினர். பாஜக மாநிலத் தலை​வர்…

‘செங்கல்பட்டு மாவட்டம் அத்திவாக்கம் பகுதியில் 14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தியை படிக்கும்போது அதிர்ச்சியோடு மனதில் பல கேள்விகள் எழுகின்றன. முரசொலி…

“ஆட்சியில் பங்கு, கூடுதல் இடம் ஆகியவற்றைக் கேட்டு தினம்தோறும் அறிக்கை வெளியிட்டு, பல்வேறு விமர்சனங்களை செய்து வந்த காங்கிரஸ் கட்சியிடம், கெஞ்சி, அதற்கு அடிமையாகி, அதனுடன் கூட்டணி…

கேரள சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு திருச்சி வந்த பிரதமர் நரேந்திர மோடியை, எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர். இதையடுத்து திருச்சி பஞ்சப்பூரில் நடைபெறும்…

“வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை உருவாக்குவதே எங்கள் இலக்கு. இதற்காக மத்திய அரசு அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வருகிறது” என்று திருச்சியில் பிரதமர் நரேந்திர…

தமிழ்நாடு – ஆந்திரா எல்லைப் பகுதியில் போதைப் பொருள் கடத்தல் கும்பலிடம் இருந்து 530 கிலோ கஞ்சாவை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல்…

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அலுவலகம் அருகே பெட்ரோல் குண்டு வெடித்து சிதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி…