Browsing: தமிழ்நாடு

பாண்டிய நாடு பண்பாட்டு மையம் சார்பாக விருதுநகர் அருகே உள்ள புல்லூரில் 1100 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு. பழமையான கல்வெட்டு புல்லூர் கிராம ஆய்வில் மொத்தம்…

தொடர்ந்து மழை பெய்து வருவதால் தென்காசி மாவட்டத்தில் உள்ள குண்டாறு அணை இன்று நிரம்பியுள்ளது. குண்டாறு அணை தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி…

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை 24 மணி நேரத்தில் மீட்டு பெற்றோருடன் போலீசார் ஒப்படைத்தனர். கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு கோவை மாவட்டம்…

சென்னை மாநகராட்சியில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருகின்றது காரணத்தால் பொதுமக்கள் ‘முகக்கவசம்’ அணிய வேண்டும் என மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சென்னை மாநகராட்சி…

சென்னை மெரினா கடற்கரையில் அதிகாலையில் நடை பயிற்சி மேற்கொள்வோருக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் வகையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மெரினாவில் பாதுகாப்பு அதிகரிப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை…

ஈரோட்டில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததால் பெற்றோர்கள் அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசுப்பள்ளியின் அவலநிலை ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் பகுதியில் ‘மாசிமலை ரங்கசாமி…

திருமங்கலம் அருகே உள்ளே சுங்கச்சாவடியை அகற்றும் போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர். பி.உதயகுமார் கைது செய்யப்பட்டார். கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகை மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள கப்பலூர்…

பகுதி நேர பொறியியல் பட்டப்படிப்புக்களில் சேர உள்ள விண்ணப்பதாரர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.  பகுதி நேர பொறியியல் பட்டப்படிப்பு இதுகுறித்து தமிழக…

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்களை நேற்று இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 5 மீனவர்கள்…

தமிழ்நாடு காவல்துறையில் துணை இராணுவத்தினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கூடாது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை இதுகுறித்து அவர்…