Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: ஆன்மீகம்
புதுச்சேரி அருகே நித்தியானந்தாவின் சீடர் ஒருவர் அவருக்கு 18 அடியில் பிரம்மாண்ட சிலை அமைத்து அதற்கு கும்பாபிஷேகம் செய்துள்ளார். புதுச்சேரி மாவட்டம் குருமாம்பேட் அருகே உள்ள பெரம்பை…
தலாய் லாமாவின் 87-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வாழ்த்து புத்த மதத்தின் தலைமை தலைவராக அறியப்படும் தலாய் லாமாவின் பிறந்த…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திரிசுதந்திரர்கள் சார்பில் பக்தர்கள் பால்குடம், காவடி மற்றும் அலகு குத்தி வேண்டுதலை நிறைவேற்றினர். சுப்பிரமணியசுவாமி கோவில் திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு…
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு பக்தர்கள் உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளனர். திருப்பதி உண்டியல் பணம் திருப்பதி ஏழுமலையானை நாள்தோறும் தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள், உண்டியலில்…
தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்ற அனுமன் கோவிலென்றால் அது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் தான். புனிதப் பயணிகளும் சுற்றுலாப் பயணிகளும் பார்க்க வேண்டிய முக்கிய இடம் நாமக்கல் ஆஞ்சநேயர்…
நல்லோரைக் காக்கவும், தீயோரை அழிக்கவும், அறத்தை நிலை நாட்டவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன் என்று சொல்கிறார் ஸ்ரீ மஹா விஷ்ணு. மஹா விஷ்ணுவின் அவதாரத்தில் முதல் அவதாரம்…
சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை என்று அதன் தலைவர் அனந்தகோபன் தெரிவித்துள்ளார். தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான…
மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் பங்கேற்ற ஐந்து பக்தர்கள் தீவிர வெயிலின் காரணமாக உயிரிழந்துள்ளனர். 500 ஆண்டு பாரம்பரிய கோயில் மேற்கு வங்காளத்தில் நார்த்…
பெருமாள் கோவில்களில் கட்டாயம் இந்த ஜடாரி எனப்படும் சடகோபத்தை பக்தர்கள் தலையில் வைத்து பின்பு எடுப்பார்கள். நம்மில் இக்கட்சியை காணாதவர்கள் இல்லை. ஆனால் இந்த சடகோபத்தை ஏன்…
இந்தியாவில் ராணுவம், பொருளாதாரம் போல ஆன்மிக வளர்ச்சியும் தேவை என சென்னையில் நடந்த விழா ஒன்றில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசியுள்ளார். ஆர்.என். ரவி தமிழக ஆளுநர்…