Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: குற்றம்
யாசகம் கேட்டு வந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர், அவரை அடித்து கொலை செய்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை முகப்பேர் கிழக்கு சர்ச் தெருவில் செயல்படும்…
ஓசூர் அருகே ரூ.30 லட்சம் கடன் கொடுத்த நண்பனை கடத்திக் கொலை செய்த வழக்கில் 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கிருஷ்ணகிரி…
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே 16 வயது சிறுமி உட்பட 2 பேர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தில் இந்த…
அரசு பள்ளி ஆசிரியர் மீது போலியாக பாலியல் புகார் தெரிவித்து பணி நீக்கம் செய்த மாவட்ட கல்வி அலுவலர், இரண்டு ஆசிரியைகள் ஆகியோருக்கு தலா மூன்றரை ஆண்டுகள்…
கொடைக்கானலில் தொழிலதிபரும், நடிகையின் தந்தையுமான சூர்ய நாராயணன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சூர்ய நாராயணன் (73).…
கொடைக்கானலில் தொழிலதிபரும். நடிகையின் தந்தையுமான சூர்யநாராயணன் என்பவரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் சூரியநாராயணன் (73).…
உத்தர பிரதேச மாநிலத்தின் நீர்வளத் துறையில் இளநிலை பொறியாளராகப் பணியாற்றியவர் ராம் பவன். இவரது மனைவி துர்காவதி. இருவரும் பண்டா மற்றும் சித்ரகூடம் பகுதியில் கடந்த 2010-ம்…
16 வயது சிறுமியுடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் குடியேறி நூதன முறையில் நகைகளை திருடி வந்த நபரை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதி உயிரிழந்த நிலையில், போலீசார் அடித்து துன்புறுத்தியதாலேயே அவர் மரணம் அடைந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை தாம்பரம் சங்கர் நகர் காவல் நிலைய…
நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் நடத்தாமல், ராணுவ சட்டத்தை தன்னிச்சையாக அமல்படுத்த முயன்ற வழக்கில் தென் கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.…