Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: குற்றம்
கடலூர் மாவட்டம் எழுத்தூர் கிராமத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சென்னை நோக்கி ஜல்லி ஏற்றிச்சென்ற டிப்பர் லாரி மீது, பின்னால் வந்த கார் மோதிய…
சிங்காநல்லூர் அருகே நகை கடையின் பூட்டை உடைத்து 70 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 கிலோ வெள்ளி திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம்…
உத்தரப் பிரதேசத்தில் ஒரு பெண்ணுக்கு பி.ஏ பட்டதாரியும், ப்ளஸ் டூ மாணவியும் இணைந்து பிரசவ அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அந்தப் பெண்ணும், குழந்தையும் உயிரிழந்தப் பின் வெளியான…
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு ஆசை காட்டி ரூ.5 லட்சம் மோசடி செய்த விவகாரத்தில், இருவர் கைது செய்யப்பட்டனர். அரியலூர் மாவட்டம், இலந்தைக்கூடம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன்வேல், இவரது…
அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தையை 7 மணிநேரத்திற்குள் திருச்சி போலீசார் மீட்டுள்ளனர். மேலும், கடத்திச் சென்ற பெண்ணையும் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்த…
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, குஷ்பு, அண்ணாமலை, பழனிசாமி மற்றும் ஜெயக்குமார் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 2…
பஜ்ரங்தள் அமைப்பின் முன்னாள் நிர்வாகி புதுக்கோட்டையில் கொலை செய்யப்பட்டார். புதுக்கோட்டை திருக்கோகர்ணம் குட்ஷெட் சாலை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (38). பஜ்ரங் தள் அமைப்பின் முன்னாள் கோட்டப்…
கொலை வழக்கில் 14 பேரை விடுவித்த கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து: மீண்டும் தண்டனை விதித்த ஐகோர்ட்
15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் 14 பேரை விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்துள்ள உயர் நீதிமன்றம், தற்போது உயிருடன்…
எழும்பூரில் பெண் காவலர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எழும்பூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் பெண் காவலர்…
வேலூரில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த 18 வயது மாணவி,…