Browsing: குற்றம்

கடலூர் மாவட்டம் எழுத்தூர் கிராமத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சென்னை நோக்கி ஜல்லி ஏற்றிச்சென்ற டிப்பர் லாரி மீது, பின்னால் வந்த கார் மோதிய…

சிங்காநல்லூர் அருகே நகை கடையின் பூட்டை உடைத்து 70 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 கிலோ வெள்ளி திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம்…

உத்தரப் பிரதேசத்தில் ஒரு பெண்ணுக்கு பி.ஏ பட்டதாரியும், ப்ளஸ் டூ மாணவியும் இணைந்து பிரசவ அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அந்தப் பெண்ணும், குழந்தையும் உயிரிழந்தப் பின் வெளியான…

ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு ஆசை காட்டி ரூ.5 லட்சம் மோசடி செய்த விவகாரத்தில், இருவர் கைது செய்யப்பட்டனர். அரியலூர் மாவட்டம், இலந்தைக்கூடம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன்வேல், இவரது…

அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தையை 7 மணிநேரத்திற்குள் திருச்சி போலீசார் மீட்டுள்ளனர். மேலும், கடத்திச் சென்ற பெண்ணையும் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்த…

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, குஷ்பு, அண்​ணா​மலை, பழனி​சாமி மற்​றும் ஜெயக்​கு​மார் குறித்து அவதூறு பரப்பும் வகை​யில் பேசி​ய​தாக தொடரப்பட்ட வழக்கில் திமுக பேச்​சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 2…

பஜ்ரங்​தள் அமைப்​பின் முன்​னாள் நிர்​வாகி புதுக்​கோட்​டை​யில் கொலை செய்யப்பட்டார். புதுக்​கோட்டை திருக்​கோகர்​ணம் குட்​ஷெட் சாலை பகு​தி​யைச் சேர்ந்​தவர் மோகன்​ராஜ் (38). பஜ்ரங் தள் அமைப்​பின் முன்​னாள் கோட்​டப்…

15 ஆண்​டு​களுக்கு முன்பு நடந்த கொலை வழக்​கில் 14 பேரை விடு​தலை செய்து கீழமை நீதி​மன்​றம் பிறப்​பித்த தீர்ப்பை ரத்து செய்​துள்ள உயர் நீதி​மன்​றம், தற்​போது உயிருடன்…

எழும்பூரில் பெண் காவலர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எழும்பூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் பெண் காவலர்…

வேலூரில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த 18 வயது மாணவி,…