Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

NDA கூட்டணியில் பாமக இணைந்துள்ளது.

January 7, 2026

ஆளுநரிடம் திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை அளித்த எடப்பாடி பழனிச்சாமி

January 6, 2026

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்த நீதிபதிகள்

January 6, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, January 24
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»பிசிசிஐ யின் மாஸ்டர் பிளான்…சுவாரசியமான விதிமுறைகளோடு களமிறங்கும் 2022 ஐபிஎல் அணிகள்!

பிசிசிஐ யின் மாஸ்டர் பிளான்…சுவாரசியமான விதிமுறைகளோடு களமிறங்கும் 2022 ஐபிஎல் அணிகள்!

March 23, 20222 Mins Read13 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

2022 கான ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 26 அன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் கோலாகலமாக ஆரம்பம் ஆகுகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணியும் கேகேஆர் அணியும் மோதுகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐக்கிய அரபு நாடுகளில் நடத்தப்பட்டு வந்த ஐபிஎல் தொடரை இந்த வருடம் இந்தியாவில் நடத்தும் பிசிசிஐ யின் முடிவை அனைவரும் வரவேர்த்துள்ளனர்.

அரபு நாடுகளில் நடத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் பல விதமான சர்ச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டது. சார்ஜா, அபுதாபி, துபாய் என மூன்றே மைதானங்களில் ஒட்டுமொத்த ஆட்டமும் நடத்தப்பட்டதால், அங்குள்ள பிட்ச் குறித்தும், பனிப்பொழிவு குறித்தும் அனைவரும் எளிதாக யூகிக்க தொடங்கினர். டாஸ் வெல்வது என்பது ஒரு அணியின் வெற்றியை தீர்மானிக்கும் ஒன்றாக அமைய தொடங்கியது. ஐபிஎல் நீண்ட நாள் நடைபெறும் தொடர் என்பதால் தொடரின் பிற்பாதியில் ரசிகர்களே ஆட்டத்தின் தன்மையை கணிக்க ஆரமித்தனர்.

இதையும் படிக்க :  சூடு பறக்க களமிறங்கும் டெல்லி - லக்னோ அணிகள்!

பிசிசிஐ யின் மாஸ்டர் பிளான்

இந்தியாவில் நடைபெறும் இந்த சீசனிலும் 5 மைதானங்களில் மட்டுமே ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன. 70 லீக் போட்டிகள் 4 மைதானங்களில் மட்டுமே நடத்த திட்டமிடப்பட்டிருக்கின்றது. ஆனால், ஆட்டத்தின் தன்மையை யாரும் கணிக்க முடியாதபடியும், டாஸ் ஓரு அணியின் வெற்றியை தீர்மானிக்க முடியாத வகையிலும் பிசிசிஐ ஒரு மாஸ்டர் ப்ளானை தீட்டியுள்ளது.

‘பிசிசிஐ யின் திட்டப்படி ஒவ்வொரு மைதானத்திலும் தலா 5 பிட்ச்-கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வருட ஐபிஎல் போட்டிகள் நடைபெறும்போது சுழற்சி முறையில் இந்த பிட்ச்-கள் பயன்படுத்தப்படும். ஒவ்வொரு பிட்ச்-ம் வெவ்வேறு விதமாக செயல்படும் தன்மையோடு வடிவமைக்க பட்டிருக்கிறது. கேப்டன்களால் பிச்சை கணித்து அதற்கு ஏற்றவாறு பேட்டிங்கா? பௌலிங்கா? என்பதை முடிவு செய்யமுடியாது. ஆட்டத்தின் இறுதிவரை முடிவு என்பது கணிக்க முடியாத ஒன்றாகவே இருக்கும். இது ரசிகர்கள் மத்தியில் சுவாரசியத்தை அதிகரிக்கும்’ என மைதானங்களின் பொறுப்பாளர் நதீம் மெமோன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க :  பேசவே சிரமப்படுகிறார் வினோத் காம்ப்ளி... சகோதரர் வேதனை

2022 ஐபிஎல் தொடரில், 10 அணிகள் இரண்டு குரூப்புகள் என ஏற்கனவே சுவாரசியம் அதிகரித்துள்ள நிலையில், பிசிசிஐ யின் இந்த புதிய யுக்தி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

2022 ipl bcci new rules
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஓபிஎஸ் உண்மையை பேசியிருக்கிறார் ; வரவேற்கும் சசிகலா!
Next Article அப்செட் ஆன கர்நாடகா ரசிகர்கள்…ஆர்ஆர்ஆர் படத்தை எதிர்த்து பரவிவரும் BoycottRRRinKarnataka ட்வீட்!

Related Posts

Editor's Picks

ஜடேஜா மற்றும் சாம் கரனை கொடுத்து சஞ்சு சாம்சனை CSK வாங்கியுள்ளது

November 15, 2025
Editor's Picks

பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வரும் இலங்கை வீரர்கள், உடனடியாக நாடு திரும்ப முடிவு

November 13, 2025
Editor's Picks

IPL தொடரின் 19-வது சீசன் மினி ஏலம் இந்த ஆண்டு நடைபெறுகிறது

November 10, 2025
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,226 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,915 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,893 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,226 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,915 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,893 Views
Our Picks

NDA கூட்டணியில் பாமக இணைந்துள்ளது.

January 7, 2026

ஆளுநரிடம் திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை அளித்த எடப்பாடி பழனிச்சாமி

January 6, 2026

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்த நீதிபதிகள்

January 6, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.