Author: Shanmugam PTP

உணவு, உடை, இருப்பிடம் போல தூக்கம் என்பது நமது அடிப்படை தேவைகளில் ஒன்று. ஆனால், இன்றைய காலகட்டத்தில் நிம்மதியான உறக்கம் என்பது பலருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது. இரவு…

பிரென்ட் கச்சா எண்ணெய் விலை நேற்று மீண்டும் 100 டாலரைத் தாண்டியது. அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தம் செய்து கொள்ள மறுத்ததாகக் கூறி ஈரான் மீது அமெரிக்காவும்…

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டருக்குத் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. சென்னை, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள வணிக பயன்பாடு எரிவாயு சிலிண்டர் விநியோகம்…

இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றத்தால் பங்குசந்தைகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன. இதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக மார்ச் 1ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை தங்கம் விலையில் மாற்றம் செய்யப்பட்டது.…

தங்க நகை வியாபாரியிடம் ரூ. 30 லட்சத்தை வழிப்பறி செய்துவிட்டு மது விருந்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நான்கு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை வேளச்சேரி…

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 12 பேரின் ஜாமீனை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத்…

இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்த 40 வயது பெண்மணியின் உடல் உறுப்புகள் 4 பேருக்கு தானமாக வழங்கப்பட்டன. தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் அவரது உடலுக்கு…

வேளச்சேரி – பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் (MRTS) வழித்தடத்தில் ரயில்களை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் அளித்துள்ளதால் மார்ச் 14 முதல் ரயில் சேவைகள்…

கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், மதுரையில் கள்ளச்சந்தையில் விற்க 398 சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை…

சிறுவனை அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பாக அம்பாசமுத்திரம் காவல் துறையினர், சக மாணவனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோவில்…