Author: Shanmugam PTP

தமிழ்நாட்டில் தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்குமாறு தனியார் நிறுவனங்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதியில் நடைபெறவுள்ளது.…

இந்தியா – பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம் இருப்பதாக அமெரிக்க உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்காசியாவில் நிலவி வரும் அச்சுறுத்தல் குறித்த அறிக்கையில்…

இஸ்ரேல், கத்தார், செளதி அரேபியா உள்பட 9 நாடுகள் மீது டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை ஈரான் புதன்கிழமை நடத்தியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையே…

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிவாயு ஆலையை ஈரான் தாக்கியதில் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானுடனான போரில் முக்கிய திருப்பமாக அந்நாட்டின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி…

தமிழக பள்ளிக் கல்வியில் தொடா் நீட்டிப்பு பெற்று வந்த ஆசிரியா், ஆசிரியரல்லாத 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்…

திமுக கூட்டணியிலிருந்து மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி விலகப் போகிறதா? கடந்த முறை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளைவிட குறைவான இடங்கள் கிடைத்தால் கூட்டணியிலிருந்து விலகும் முடிவை மார்க்சிய…

வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டதாக ஆதவ் அர்ஜுனா மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரணைக்கு எடுக்கிறது. கரூரில் கடந்த…

நெல்லை மாவட்டத்தில், காரில் இருந்து எரிந்த நிலையில் நான்கு சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக, அவர்கள் இறப்பதற்கு முன் விஷம் அருந்தி இருந்ததாக உடற்கூறு ஆய்வில்…

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைத்திருந்த 43 நாட்டு வெடிகுண்டுகளை வனத்துறையினர் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு…

தாம்பரம் அருகே 5 சவரன் தங்க நகையுடன் சாலையில் கிடந்த பையை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த கூலி தொழிலாளிக்கு போலீசார் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.…