Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, June 11
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»ஆதவ் அர்ஜுனாவுக்கு மீண்டும் சிக்கல்? ரத்து செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்கும் உயர் நீதிமன்றம்

ஆதவ் அர்ஜுனாவுக்கு மீண்டும் சிக்கல்? ரத்து செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்கும் உயர் நீதிமன்றம்

March 19, 20262 Mins Read11 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டதாக ஆதவ் அர்ஜுனா மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரணைக்கு எடுக்கிறது.

கரூரில் கடந்த 2025 செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக பலியாகினர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தை அடுத்து, தவெக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையைக் கண்டித்து ஆதவ் அர்ஜுனா அவரது எக்ஸ் தளத்தில், ‘இலங்கை, நேபாளத்தை போல் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும்’ என கருத்து பதிவிட்டார். அதனால், ஆதவ் அர்ஜுனா மீது வன்முறையை தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஆதவ் அர்ஜுனா மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதையும் படிக்க :  அதிமுக அலுவலகம் எடப்பாடி பழனிசாமிக்கு - உயர் நீதிமன்றம் உத்தரவு !

அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையிலும், இளைஞர்கள் போராட்டங்களில் இறங்கக் கூடும் என எச்சரிக்கும் வகையில் மட்டுமே இந்த கருத்து அமைந்துள்ளதாகவும், வன்முறையையோ? வெறுப்பையோ? தூண்டும் வகையில் அவரது கருத்து இல்லை எனக் கூறி 2025 ஆம் ஆண்டு நவம்பரில் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ஆதவன் அர்ஜுனா மீது புகார் அளித்த புகார்தாரரான எல்.ஐ.சி ஏஜெண்ட் சண்முகம் தரப்பில் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பது குறித்து முடிவெடுக்க, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, மனு விசாரணைக்கு உகந்தது தான் எனக் கூறி, மனுவை எண்ணிட்டு, பட்டியலிட நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க :  இந்தியா வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறி வருகிறது என RSS, தலைவர் மோகன் பகவத் பெருமிதம்

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஆதவ் அர்ஜுனா நடிகர் ரஜினிகாந்த் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பேசியிருந்தார். இந்த கருத்து ஊடகங்களில் வெளியான நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் என பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் வந்தது. அதற்கு ரஜினியும், “காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்” என அவரது பாணியில் பதிலடி கொடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து, ஆதவ் அர்ஜுனா பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருந்தார். இதுபோன்ற சூழலில், ஆதவ் அர்ஜுனா மீதான ரத்து செய்யப்பட்ட வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleநெல்லை காரில் எரிந்த நிலையில் 4 சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் – பிரேதப் பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்
Next Article திமுக கூட்டணியிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூ. விலகலா? இன்று தெரியும்!

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,611 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,611 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.