Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, June 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவிற்கு தலைமை ஏற்க வேண்டும் – கே .சி. வீரமணி !

எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவிற்கு தலைமை ஏற்க வேண்டும் – கே .சி. வீரமணி !

June 20, 20222 Mins Read36 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவிற்கு தலைமை ஏற்க வேண்டும் என திருப்பத்தூர் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் வணிகவரித்துறை அமைச்சருமான கே.சி. வீரமணி பேசியுள்ளார்.

 மாவட்ட கூட்டம்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிமுகவில் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து திருப்பத்தூர் வாணியம்பாடியில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரபதிவுதுறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையேற்றார்.

திருப்பத்தூர் அதிமுக மாவட்ட செயலாளர் கே.சி. வீரமணி

திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் கே.சி. வீரமணி

இந்த கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும். இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவை தலைமை ஏற்று நடத்த வேண்டும் என திருப்பத்தூர் அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் வணிகவரித்துறை அமைச்சருமான கே.சி. வீரமணி தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  இனி திருமணம் பண்ணுறவங்களுக்கு ஜாலி தான் ! புதிய வசதியை அறிமுகபடுத்தியுள்ளது தமிழக அரசு ! நோ மோர் டென்ஷன் !
செய்தியாளர் சந்திப்பு 

கூட்டம் முடிந்தபின்பு கே சி வீரமணி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், ‘திருப்பத்தூர் அதிமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் ஒருமனதாக எடப்பாடி பழனிசாமி ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். மேலும், அதிமுகவை பிளவுபடுத்தி பார்க்க திமுக நினைக்கிறது. அதற்காக தொந்தரவு கொடுத்து பின்னிருந்து செயல்படுகிறது. அது எந்த ஒரு காலத்திலும் நடக்காது.

thirupattur admk

எடப்பாடி பழனிசாமி தலைமை

அதிமுகவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிப்பார். தற்பொழுது அதிமுகவிற்கு ஒற்றை தலைமை அவசியம் ஏற்பட்டுள்ளது. இரட்டை தலைமை இருந்தால் ஒருவர் முடிவை மற்றொருவர் ஏற்கமாட்டார். அது எதிரிகளுக்கு சாதகமாக மாறிவிடும். இதற்கு ஒற்றை தலைமை அவசியம். மேலும், புகழேந்தியை கட்சியில் சேர்த்து தொண்டர்களின் வெறுப்பை பெற்றுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். அவரது மகனும் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுக நல்லாட்சி நடத்துகிறது எனக் கூறுகிறார்.

இதையும் படிக்க :  திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ்

edappadi palanisamy

பின்புலத்தில் மன்னார்குடி குடும்பம்

ஓ.பன்னீர்செல்வம் எத்தனை உயர்மட்ட குழு அமைத்தாலும் எடப்பாடியார் தான் தலைமைக்கு வரவேண்டும். ஓ.பன்னீர்செல்வம் பின்புலத்தில் மன்னார்குடி குடும்பம் உள்ளது. மேலும் தமிழக முழுவதும் உள்ள அதிமுகவினர் 99% சதவிகிதம் பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் ஆதரவு தெரிவிக்கின்றனர்’ என அமைச்சர் கே.சி.வீரமணி கூறியுள்ளார்.

இந்த கூட்டத்தில் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. வி. சம்பத்குமார் மற்றும் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

aiadmk edappadi palanisamy eps k.c.veeramani o.panneerselvam ops Party Tamilnadu thirupattur அதிமுக அதிமுக மாவட்ட செயலாளர் கே.சி. வீரமணி எடப்பாடி பழனிசாமி தலைமை திருப்பத்தூர் மன்னார்குடி குடும்பம்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article10, 12ம் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு – வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் வாழ்த்து !
Next Article தமிழ்மொழி பாடத்தில் சென்டம் எடுத்த ஒரே மாணவி துர்கா !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.