Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, May 2
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சமூகம்»8 சிலைகள் ! 1000 ஆண்டு பழையானவை ! பல கோடி ரூபாய் மதிப்பு சிலைகள் பறிமுதல் ! சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் அதிரடி !

8 சிலைகள் ! 1000 ஆண்டு பழையானவை ! பல கோடி ரூபாய் மதிப்பு சிலைகள் பறிமுதல் ! சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் அதிரடி !

August 10, 20222 Mins Read155 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள 1,000 ஆண்டு பழமையான 5 சிலைகள் உட்பட 8 உலோக சிலைகளை கும்பகோணம் அருகே சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

பழங்கால சிலைகள்

சமீபகாலமாக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விலைமதிக்க முடியாத காணாமல் போன பல தொன்மையான சிலைகளை கைப்பற்றி வருகின்றனர். தற்போது 8 பழங்கால சிலைகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். கும்பகோணம் மாவட்டம் சுவாமிமலை அருகில் மாசிலாமணி என்ற நபருக்கு சொந்தமான இடத்தில் இருந்து சிலைகளை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைப்பற்றினர்.

அச்சிலைகளை ஆராய்ச்சி செய்ததில் அவை அனைத்தும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என தெரிவிக்கபட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்டதில் போக சக்தியம்மன், 9 அடி உயர சிவகாமி அம்மன், விஷ்ணு, இரு புத்தர் சிலைகள், ஆண்டாள், நடராஜர், ரமண மகரிஷி ஆகும்.

இதையும் படிக்க :  இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்) தேர்வு எவ்வாறு நடைபெறுகிறது?

Statues
பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து சிலைகளும் சென்னை அசோக் நகரில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மாசிலாமணியிடம் சிலைகள் எந்த எந்த கோவில்களில் திருடப்பட்டது, சிலைகளை திருட உதவியவர்கள் யார் ? என்பன குறித்து சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் அதிரடி

கடந்த வாரம் வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக பழங்கால கோவில் சிலைகள் சென்னை பிராட்வே பகுதியில் பமீலா இமானுவேல் என்றவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு போலீஸ் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி தலைமையில் ஐ.ஜி. தினகரன், போலீஸ் சூப்பிரண்டு ரவி, டி.எஸ்.பி.க்கள் முத்துராஜா, மோகன், இன்ஸ்பெக்டர்கள் ரவீந்திரன், வசந்தி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை உருவாக்கப்பட்டது.

இதையும் படிக்க :  அருள்நிதி நடிக்கும் டைரி படத்தின் புதிய அப்டேட் !

அந்த தனிப்படை போலீசார் பமீலா இமானுவேல் வீட்டில் புகுந்து சோதனை நடத்தினார்கள். அச்சசோதனையில் தட்சிணாமூர்த்தி சாமி சிலை முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அதைதொடர்ந்து அந்த வீட்டில் ரகசிய அறை ஒன்றை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த அறையில் முருகன், வள்ளி, தெய்வானை, சனீஸ்வரன், அம்மன், வீரபாகு ஆகிய சிலைகள் சிக்கியது. மேலும், பீடத்துடன் கூடிய 2 பெண் தெய்வங்கள் சிலைகள் என மொத்தம் 9 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிலைகள் அனைத்தையும் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

#police_department #tamilnadu #chennai 7 idols 9 idols Anti idol smuggling anti theft featured idol idol smuggling india kumbakonam police recovery smuggling statue tamil tamil god idol theft tamil god idols tamil nadu Tamilnadu theft
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகோயம்பேட்டில் பரபரப்பு : குப்பை தொட்டியில் கிடந்த கை துப்பாக்கி !
Next Article சர்ச்சையான கருத்து – நடிகர் சூரி விளக்கம் !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,498 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,498 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.