Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, June 12
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சமூகம்»சித்த மருத்துவர் கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளி கைது செய்யப்பட்டார்!

சித்த மருத்துவர் கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளி கைது செய்யப்பட்டார்!

June 14, 20222 Mins Read38 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

சித்த மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

சித்த மருத்துவர்

சென்னை தி.நகரில் உள்ள ராகவைய்யா தெருவைச் சேர்ந்தவர் சித்த மருத்துவர் மலர்கொடி. 2002-ம் ஆண்டு மே 21-ம் தேதி வீட்டில் இருக்கும்போது நாற்காலியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கழுத்து இறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். மேலும், அவரது வீட்டில் 5 சவரன் தங்க நகைகள் மற்றும்  சுமார் 1 லட்சம் ரூபாய் பணம் திருடு போயிருந்தது. இது குறித்து மலர்கொடியின் சகோதரர் ஆனந்தகுமார் என்பவர், பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

Crime

முகமூடி கொள்ளை

அந்த புகாரில், ‘முகமூடி அணிந்த மூவர் தன்னையும் தனது தங்கையையும் நாற்காலியில் கட்டிப்போட்டு தனது தங்கையை கொலை செய்துவிட்டு நகை, பணத்தை கொள்கையடித்து சென்று விட்டார்கள்’ என்று அவர் குறிப்பிடிருந்தார். அதன்பெயரில் போலீசார் பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிக்க :  பொள்ளாச்சியில் கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை கேரளாவில் மீட்பு !
பணியாளர்களால் விபரீதம்

தனியாக வசித்து வரும் சித்த மருத்துவர் மலர்கொடியிடம் அதிகமாக பணம் நகைகள் இருப்பதை தெரிந்துக்கொண்ட அந்த வீட்டின் பணியாளர்கள் மூவரும் அதனை கொள்ளையடிக்க திட்டமிட்டு வந்துள்ளனர். இந்நிலையில், சிறிது காலம் தங்கையின் வீட்டில் தங்கியிருப்பதற்காக மலர்கொடியின் அண்ணன் ஆனந்தன் மலர்கொடியின் வீட்டிற்கு வந்துள்ளார்.

Accused

கொலை

இதனிடையே கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய மூன்று பணியாளர்களும், வீட்டில் இருந்த சித்த மருத்துவர் மலர்கொடி மற்றும் அவரது அண்ணன் சித்த மருத்துவர் ஆனந்தன் ஆகியோரை நாற்காலியில் கட்டிபோட்டு அடித்துள்ளனர். அப்போது மலர்கொடி கூச்சலிட்டதால் அவர் முகத்தில் துணி வைத்து அழுத்தி கொலை செய்துள்ளனர் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதையும் படிக்க :  பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக விழா!
தலைமறைவு

இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சக்திவேல், அழகர்சாமி ஆகிய இரண்டு பணியாளர்கள் 2002ம் ஆண்டு கைது செயப்பட்டனர். ஆனால் ராமகிருஷ்ணன் என்பவர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், 20 ஆண்டு காலமாக தலைமறைவாக இருந்த ராமகிருஷ்ணன் தனது சொந்த ஊரான திண்டுக்கலுக்கு வந்திருப்பதாக ரகசிய தகவல் காவல் துறையினருக்கு கிடைத்துள்ளது. அதன்படி, பாண்டி பஜார் காவல்துறையினர் திண்டுக்கல் சென்று ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை 20 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்ததை குறித்து காவல்துறையினரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

 

#policedepartment #tnpolice 20 ஆண்டுகளாக கழித்து குற்றவாளி கைது chennai police featured malarkodideath policecase pondybazzar tnager police கொலை வழக்கு சித்த மருத்துவர் நகைகள் பணம் மலர்கொடி முகமூடி கொள்ளை
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமதுரையில் கந்துவட்டி கொடுமை – பணம் கேட்டு மிரட்டிய மூவர் கைது !
Next Article பாஜக அண்ணாமலை மீது நடவடிக்கை – அமைச்சர் மா. சுப்பிரமணியன் எச்சரிக்கை !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,613 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,994 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,613 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,994 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.